சிவகங்கையில் மூதாட்டியை ஏமாற்றி ஒன்றரை சவரன் நகை பறித்து சென்ற மர்ம நபர்!
Mar 15, 2026, 10:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிவகங்கையில் மூதாட்டியை ஏமாற்றி ஒன்றரை சவரன் நகை பறித்து சென்ற மர்ம நபர்!

Murugesan M by Murugesan M
Dec 23, 2025, 01:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கையில் மூதாட்டியை ஏமாற்றி ஒன்றரை சவரன் நகை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சிவகங்கை அரசு மருத்துவமனையில் குப்புசாமி என்பவர் இருதய நோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது மனைவி சந்தானம் கணவரைக் கவனித்து வந்துள்ளார்.

குப்புசாமி வார்டுக்கு வந்த மர்மநபர், தனது தந்தையும் இருதய நோய் பிரச்னையால் கடைசி வார்டில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறியுள்ளார்.

மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் மருந்து வாங்க சென்ற சந்தானத்தை பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர் மருத்துவமனையின் கழிவறையில் குப்புசாமி வழுக்கி விழுந்து விட்டதாகவும், அதற்கு விலை உயர்ந்த மருந்தை வாங்கிவருமாறு மருத்துவர்கள் கூறியதாகவும் தெரிவித்ததோடு சந்தானத்தை ஏமாற்றி ஒன்றரை சவரன் மதிப்புள்ள கம்மல், தாலியை பறித்துச் சென்றுள்ளார்.

பின்னர், மருத்துவமனைக்கு வந்த சந்தானம் தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்து கதறி அழுதுள்ளார். இது தொடர்பாக, மருத்துவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்மநபரை தேடி வருகின்றனர்.

Tags: மூதாட்டிA mysterious person cheated an old woman in Sivaganga and stole one and a half sovereigns of jewelry
ShareTweetSendShare
Previous Post

மதுரை : ஜல்லிக்கட்டு போட்டி முன்னணி நிலவரத்தை LED திரையில் வெளியிடக்கோரி மனு!

Next Post

பட்டாவில் திருத்தம் மேற்கொள்ள வலியுறுத்தி தீக்குளிக்க முயன்ற தம்பதி!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies