மருதமலையில் 184 அடி முருகன் சிலை அமைக்கப்படுவதற்கு எதிரான வழக்கு - வழக்கறிஞர்கள், அதிகாரிகள் ஆய்வு!
Jan 14, 2026, 11:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மருதமலையில் 184 அடி முருகன் சிலை அமைக்கப்படுவதற்கு எதிரான வழக்கு – வழக்கறிஞர்கள், அதிகாரிகள் ஆய்வு!

Murugesan M by Murugesan M
Dec 23, 2025, 02:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மருதமலையில் 184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கப்படுவதற்கு எதிரான வழக்கில் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கறிஞர்கள், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை மாவட்டம், மருதமலையில் 184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கப்படும் என அறநியைத்துறை அறிவித்தது.

மருதமலையில் முருகன் சிலை அமைத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறி சென்னையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சிலை அமையவுள்ள இடத்தை நேரில் ஆய்வு செய்யக் குழு அமைத்து உத்தரவிட்டது. மேலும், ஜனவரி 23ஆம் தேதிக்குள் குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஆணையிட்டது.

அதன்படி, மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து வழக்கறிஞர்கள், அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

Tags: Case against the construction of a 184-foot Murugan statue in Marudhamalai - Lawyersofficials examine
ShareTweetSendShare
Previous Post

சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு உற்சாக வரவேற்பு!

Next Post

தனி நபர் நிலத்தை ஆக்கிரமித்த திமுக கவுன்சிலர் – ஆட்சியரிடம் மனு!

Related News

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies