ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேருக்கு பதவி உயர்வு - தமிழக அரசு உத்தரவு!
Jan 14, 2026, 03:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேருக்கு பதவி உயர்வு – தமிழக அரசு உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 25, 2025, 12:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதன்மைச் செயலாளர்களாக பதவி வகித்து வந்த 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில், தமிழகத்தில் 1995ஆம் ஆண்டு பிரிவில் தேர்வு செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதித்துறை முதன்மைச் செயலாளரான உதயச்சந்திரன், தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் எம்.ஏ.சித்தி, பொருளாதாரம மற்றும் புள்ளியியல் துறை ஆணையர் ஆர்.ஜெயா ஆகியோருக்கும் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை செயலாளர் செந்தில் குமார், டிட்கோ தலைவர் சந்தியா வேணுகோபால் உள்ளிட்ட 7 பேருக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்னாயக், முதலமைச்சர் தனிச்செயலாளர் சண்முகம் உள்ளிட்ட 6 பேர் முதன்மைச் செயலாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tags: tamil nadu governmentPrincipal SecretariesAdditional Chief Secretary.Health Secretary Senthil KumarUdhayachandran
ShareTweetSendShare
Previous Post

மக்களவையில் எம்பிக்கள் தாய்மொழியில் ஆற்றிய உரை நேரலையில் மொழிபெயர்ப்பு – சக உறுப்பினர்கள் ஆதரவு!

Next Post

நீலகிரி மாவட்டத்தில் தீவிரம் அடைந்த பனிப்பொழிவு – மைனஸ் 2.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies