சீனா : ஒரு குழந்தை கொள்கையை அமல்படுத்திய பெங் பெய்யுன் மரணம்!
Mar 15, 2026, 03:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சீனா : ஒரு குழந்தை கொள்கையை அமல்படுத்திய பெங் பெய்யுன் மரணம்!

Murugesan M by Murugesan M
Dec 26, 2025, 12:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவில் கொடூரமான ஒரு குழந்தை கொள்கையை அமல்படுத்திய பெங் பெய்யுன் மரணம், அந்நாடு முழுவதும் வெறுப்புக்கு ஆளாகியுள்ளது.

1980 முதல் 2015 வரை சீனாவின் குடும்பக் கட்டுப்பாட்டு கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தி வந்த பெங் பெய்யுன், கடந்த டிசம்பர் 21ம் தேதி பெய்ஜிங்கில் மரணமடைந்தார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி அவரை மக்கள்தொகை கொள்கை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரச்சினைகளில் சிறந்த தலைவர் என்று அழைத்தது.

ஆனால் உண்மையில், அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தவர்ளை விட, விமர்சனக் கணைகளை தொடுத்தவர்கள்தான் சீனாவில் அதிகம். உலகத்தரம் வாய்ந்த அசுரன், கொடூரமான பெண், தீயவள் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பெய்யுனை பற்றிய துர்வாசகங்கள் நிறைந்திருந்தன.

கோடிக்கணக்கான கட்டாய கருக்கலைப்புகளுக்கு காரணமான பெங் பெய்யுனை நரகம் கூட மன்னிக்காது என்று கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தனர்.

1980 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஒரு குழந்தை கொள்கையால், 2015 ஆம் ஆண்டு சீனாவின் மக்கள் தொகை குறைந்து, வயதானவர்களின் எண்ணிக்கை ஆபத்தான விகிதத்தில் அதிகரித்ததால் திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: diesChina: Peng Beiyunwho implemented the one-child policy
ShareTweetSendShare
Previous Post

பட்டினப்பாக்கத்தில் சுனாமி நினைவேந்தல் நிகழ்ச்சி – குஷ்பு உள்ளிட்டோர் அஞ்சலி!

Next Post

119 கோடி பேரின் குடும்ப விவரங்கள் ஒரே இடத்தில் சேகரிப்பு – மத்திய அரசு

Related News

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தையில் விடுவிக்க டிரம்ப் உத்தரவு!

ஈரான் போரில் AI-யை பயன்படுத்திய US ராணுவம் – அமெரிக்காவை எச்சரித்த சீனா!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies