ரஷ்யா - சீனா கூட்டுத் திட்டத்தில் விண்வெளியில் அணு மின் நிலையம்!
Jan 14, 2026, 07:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ரஷ்யா – சீனா கூட்டுத் திட்டத்தில் விண்வெளியில் அணு மின் நிலையம்!

Murugesan M by Murugesan M
Dec 26, 2025, 05:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யா – சீனா கூட்டுத் திட்டத்தில் விண்வெளியில் அணு மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது.

உலகில் உள்ள வல்லரசு நாடுகளுக்கிடையேயான போட்டி இன்று புவியியல் அரசியல் எல்லைகளைத் தாண்டி, விண்வெளி துறையிலும் தீவிரமடைந்துள்ளது.

குறிப்பாக நிலவை மையமாகக் கொண்ட ஆராய்ச்சிகளில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகள் கடும் போட்டியில் ஈடுபட்டு வருகின்றன.

அதிலும் குறிப்பாக 1961ஆம் ஆண்டு, சோவியத் விண்வெளி வீரர் யூரி ககாரின் விண்வெளிக்கு சென்ற முதல் மனிதராக வரலாறு படைத்தார்.

அதன்பின் பல ஆண்டுகள், விண்வெளி ஆராய்ச்சியில் ரஷ்யா முன்னணி சக்தியாக இருந்தது.

ஆனால் கடந்த சில தசாப்தங்களில், அமெரிக்கா மற்றும் சீனாவுடன் ஒப்பிடுகையில் ரஷ்யா பின்னடைவை சந்தித்துள்ளது.

இந்தப் பின்னணியில், ரஷ்யாவின் விண்வெளி முகமையான ராஸ்காஸ்மோஸ், 2036ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

இதற்காக லேவோடன் அசோசியேஷன் என்ற விண்வெளி நிறுவனத்துடன் ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.

இந்த அணுமின் நிலையம், ரஷ்யா மற்றும் சீனா இணைந்து உருவாக்கி வரும் சர்வதேச நிலா ஆராய்ச்சி நிலையம் தேவையான மின்சாரத்தை வழங்கவுள்ளது.

Tags: Russia-China joint project to build nuclear power plant in spaceஅணு மின் நிலையம்ரஷ்யா - சீனா
ShareTweetSendShare
Previous Post

புதுக்கோட்டை : வேங்கைவயல் சம்பவம் நடந்து இன்றுடன் 3 ஆண்டு நிறைவு!

Next Post

ஆந்திராவில் பேருந்து மீது கார் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

60 வயது முதியவரை திருமணம் செய்த 22 வயது இன்ஸ்டா இன்புளூயன்சர் – விமர்சனங்களுக்கு பதிலடி!

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies