பிள்ளையார்பட்டி கோவிலில் முறைகேடு : உயர்நீதிமன்றம் உத்தரவு!
Jan 14, 2026, 03:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பிள்ளையார்பட்டி கோவிலில் முறைகேடு : உயர்நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Dec 27, 2025, 02:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் அறக்கட்டளை கணக்குகளை சரிபார்க்க, ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் தலைமையில் ஆணையம் அமைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமான நகை மற்றும் பணம் முறைகேடு வழக்கில், முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அறங்காவலர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, கோயிலுக்குச் சொந்தமான சொத்துகள் பற்றி விசாரணை நடத்த வேண்டிய சூழல் இருப்பதாகத் தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்படுவதாக அறிவித்த நீதிபதி, கோயில் அறங்காவலர்களிடம் சிவஞானம் விசாரணை நடத்தலாம் என கூறினார்.

மேலும், விசாரணை குறித்த இடைக்கால அறிக்கையை ஜனவரி 30ஆம் தேதிக்குள் ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் சமர்ப்பிக்க வேண்டுமென்றும் கூறி வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.

Tags: Irregularities at the Pillaiyarpatti temple: High Court issues order
ShareTweetSendShare
Previous Post

மதுரை : நவீன வசதிகளுடன் புதிய ஆதார் சேவை மையம் திறப்பு!

Next Post

லண்டன் : மேக கூட்டங்களுக்கு இடையே தரையிறங்கிய விமானம்!

Related News

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

Load More

அண்மைச் செய்திகள்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies