புதுச்சேரி : கடல் அலையை ரசித்துக் கொண்டிருந்த இளம் பெண் பாறை இடுக்கில் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு!
Jan 14, 2026, 08:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

புதுச்சேரி : கடல் அலையை ரசித்துக் கொண்டிருந்த இளம் பெண் பாறை இடுக்கில் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு!

Murugesan M by Murugesan M
Dec 28, 2025, 12:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியில் கடற்கரையில் பாறைக்குள் சிக்கிய இளம்பெண்ணை ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின், தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

மதுரை முல்லை நகரைச் சேர்ந்த வைஷ்ணவி என்பவர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் துணை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

விடுமுறையை கழிக்க சகோதரி மற்றும் நண்பர்களுடன் புதுச்சேரி வந்த அவர், கடற்கரையில் இருந்த பாறையில் அமர்ந்து கடலை ரசித்துக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரெனக் கால் தவறி விழுந்த அவர், பாறை இடுக்குகளில் சிக்கிக் கொண்டார். வைஷ்ணவியால் வெளியில் வர முடியாத நிலையில், தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் கிரேன் உதவியுடன் பாறைகளை அகற்றி, சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் வைஷ்ணவியை மீட்டனர்.

கால் முறிவும், லேசான காயமும் அடைந்திருந்த அவர், ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags: Puducherry: A young woman who was enjoying the sea waves got trapped in a crevice between rockscasing a commotion!
ShareTweetSendShare
Previous Post

ஆந்திராவில் 8 பேரை திருமணம் செய்து நகை, பணத்துடன் மாயமான இளம்பெண்!

Next Post

இந்தியாவில் ரூ.668 கோடி வசூலித்த துரந்தர் படம்!

Related News

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies