ஆனைமலை வனப்பகுதியில் பயிற்சி இல்லாதவர்களை கொண்டு பறவைகள் கணக்கெடுக்கும் பணி : சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!
Jan 14, 2026, 03:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆனைமலை வனப்பகுதியில் பயிற்சி இல்லாதவர்களை கொண்டு பறவைகள் கணக்கெடுக்கும் பணி : சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Dec 28, 2025, 12:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆனைமலை வனப்பகுதியில் பயிற்சி இல்லாதவர்களை கொண்டு பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் என வனத்துறை அறிவித்தது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், கோவை மாவட்டம், ஆனைமலை அடுத்த ஆழியாறு நீர்நிலைகளில் பயிற்சி இல்லாதவர்களை கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்படுவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கணக்கெடுப்பு பணியில் பங்கேற்றுள்ளவர்களுக்கு வனத்துறை சார்பில் அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படவில்லை என்றும், பறவைகளை அடையாளம் காணும் அறிவுரை வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

தவறான தரவுகள் எதிர்கால வன உயிரின பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் திட்டங்களைப் பாதிக்கக்கூடும் எனவும் கூறியுள்ளனர்.

இதனிடையே, ஆனைமலை வனப்பகுதியில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டவர்கள் பறவைகளின் பெயர்களை தவறுதலாக உச்சரிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

Tags: Bird census work being conducted in the Anaimalai forest area with untrained personnel: Social activists' accusationஆனைமலை வனப்பகுதி
ShareTweetSendShare
Previous Post

காஞ்சிபுரம் : வேலை நிறுத்தம் அறிவிப்பு – ஜாக்டோ ஜியோ நடத்திய ஆயத்த மாநாடு!

Next Post

கோவை : SIR ஜன.18ம் தேதி வரை கோரிக்கைகள் பெறப்படும் : மாவட்ட ஆட்சியர் பவன்குமார்

Related News

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

Load More

அண்மைச் செய்திகள்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies