ஆனைமலை வனப்பகுதியில் பயிற்சி இல்லாதவர்களை கொண்டு பறவைகள் கணக்கெடுக்கும் பணி : சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!
Mar 16, 2026, 08:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆனைமலை வனப்பகுதியில் பயிற்சி இல்லாதவர்களை கொண்டு பறவைகள் கணக்கெடுக்கும் பணி : சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Dec 28, 2025, 12:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆனைமலை வனப்பகுதியில் பயிற்சி இல்லாதவர்களை கொண்டு பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் என வனத்துறை அறிவித்தது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், கோவை மாவட்டம், ஆனைமலை அடுத்த ஆழியாறு நீர்நிலைகளில் பயிற்சி இல்லாதவர்களை கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்படுவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கணக்கெடுப்பு பணியில் பங்கேற்றுள்ளவர்களுக்கு வனத்துறை சார்பில் அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படவில்லை என்றும், பறவைகளை அடையாளம் காணும் அறிவுரை வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

தவறான தரவுகள் எதிர்கால வன உயிரின பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் திட்டங்களைப் பாதிக்கக்கூடும் எனவும் கூறியுள்ளனர்.

இதனிடையே, ஆனைமலை வனப்பகுதியில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டவர்கள் பறவைகளின் பெயர்களை தவறுதலாக உச்சரிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

Tags: Bird census work being conducted in the Anaimalai forest area with untrained personnel: Social activists' accusationஆனைமலை வனப்பகுதி
ShareTweetSendShare
Previous Post

காஞ்சிபுரம் : வேலை நிறுத்தம் அறிவிப்பு – ஜாக்டோ ஜியோ நடத்திய ஆயத்த மாநாடு!

Next Post

கோவை : SIR ஜன.18ம் தேதி வரை கோரிக்கைகள் பெறப்படும் : மாவட்ட ஆட்சியர் பவன்குமார்

Related News

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies