சபரிமலையில் மகர விளக்கு பூஜை : 30 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி!
Mar 15, 2026, 02:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சபரிமலையில் மகர விளக்கு பூஜை : 30 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி!

Murugesan M by Murugesan M
Dec 28, 2025, 03:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜையன்று 30 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனத் தேசவம் போர்டு தெரிவித்துள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர் 16ஆம் தேதி மண்டல பூஜைக்காகத் திறக்கப்பட்டது.

நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்த நிலையில், சபரிமலை மண்டல பூஜை நிறைவு விழாவில் ஆயிரக்கணக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

41 நாட்கள் நீடித்த மண்டல பூஜை யாத்திரை நிறைவு பெற்றதை அடுத்து மகர விளக்கு பூஜைகளுக்காக வரும் 30ஆம் தேதி மாலை 5 மணிக்குச் சபரிமலை கோயில் நடை திறக்கப்படும் எனத் தேசவம் போர்டு தெரிவித்துள்ளது.

மகர விளக்குப் பூஜையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வரையிலும் ஆன்லைன் முன்பதிவு முடிந்து விட்டதாகவும், ஜனவரி 11 முதல் 19ஆம் தேதி வரையிலான தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஜனவரி 13ஆம் தேதி 35 ஆயிரம் பேர், ஜனவரி 14ஆம் தேதி 30 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனத் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

Tags: sabaraimalaiSabarimala Makaravilakku Pooja: Only 30000 devotees will be allowed
ShareTweetSendShare
Previous Post

கோவை : பேருந்து சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பெண் பலி – பதைபதைக்கும் சிசிடிவி!

Next Post

உ.பி.யில் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது வெடி விபத்து!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies