இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளில் ஒரு நாளைக்கு 25 மணி நேரம்!
Mar 15, 2026, 02:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளில் ஒரு நாளைக்கு 25 மணி நேரம்!

Murugesan M by Murugesan M
Dec 29, 2025, 04:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளில் பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருவதால், நமக்கு இரவு பகல் என மாறி மாறி வருகிறது.

பூமி தன்னை தானே சுற்றி வர எடுத்துக் கொள்ளும் 24 மணி நேரம் ஒரு நாள் எனக் கணக்கிடப்படுகிறது.

அதற்கேற்றவாறே நாம் கடிகாரத்தை வடிவமைத்து அன்றாட செயல்களைத் திட்டமிட்டு செய்து வருகிறோம்.

இந்நிலையில் பூமி இப்போது இயல்பை விட மெதுவாகச் சுழன்று வருகிறது. இதன் விளைவாக ஒரு நாளில் சில மில்லி விநாடிகள் அதிகரிக்கின்றன.

இவை சிறியதாகத் தோன்றினாலும், நம் நேர கட்டுப்பாட்டில் சில பாதிப்புகள் ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

சந்திரனின் ஈர்ப்பு விசையால் கடலில் ஏற்படும் ஓதங்கள், ஒரு இழுவையை போல செயல்படுவது பூமியின் சுழற்சி ஆற்றலை குறைக்கிறது.

இதன் காரணமாக ஒரு நாளுக்கான நமது நேரம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இருப்பினும் அதனை நம்மால் உணர முடியாது.

இறுதியில் இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளில் பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Tags: EARTHIn another 200 million yearsa day will be 25 hours long24 hours
ShareTweetSendShare
Previous Post

மகரவிளக்கு பூஜை : சபரிமலை கோயில் நடை நாளை மாலை திறப்பு!

Next Post

மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்க நிதியில்லை என்பது வெட்கக்கேடு – சிங்கை ராமச்சந்திரன்

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies