திருச்சி ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கோலாகலம் : நாளை காலை 5.15 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு!
Jan 14, 2026, 07:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்சி ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கோலாகலம் : நாளை காலை 5.15 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு!

Murugesan M by Murugesan M
Dec 29, 2025, 04:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பையொட்டி நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. பிரசித்தி பெற்ற கோயிலில் நாள்தோறும் பல்வேறு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நாளை காலை 5.15 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதையொட்டி நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் ஸ்ரீரங்கம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும் வாகனத்தில் செல்லும் போது பாதுகாப்பாக செல்ல வேண்டுமென காவலர்கள் பாடல் பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Tags: The Vaikuntha Ekadashi festival at the Srirangam Ranganathaswamy Temple is being celebrated with grandeur: The 'Swarga Vasal' (Gateway to Heaven) will be opened tomorrow morning at 5:15 AMவைகுண்ட ஏகாதசி பெருவிழாசொர்க்கவாசல் திறப்பு
ShareTweetSendShare
Previous Post

மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்க நிதியில்லை என்பது வெட்கக்கேடு – சிங்கை ராமச்சந்திரன்

Next Post

கர்நாடகா : பேரனை மது குடிக்க வைத்த முதியவர் – வீடியோ வைரல்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies