திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப்பை கடிந்து கொண்ட திமுக எம்எல்ஏ விஜி ராஜேந்திரன்!
Jan 14, 2026, 01:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப்பை கடிந்து கொண்ட திமுக எம்எல்ஏ விஜி ராஜேந்திரன்!

Murugesan M by Murugesan M
Dec 29, 2025, 05:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் அருகே திமுக எம்எல்ஏ விஜி ராஜேந்திரன் வருவதற்கு முன்பே நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் நாசர் திறந்து வைத்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

புதுமாவிலங்கை கிராமத்தில் அரசின் சம்பா பருவத்திற்கான நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் நாசர் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது வந்த எம்எல்ஏ விஜி ராஜேந்திரன், கோபமாகக் காணப்பட்ட நிலையில், சிறப்புரை ஆற்றாமல் அமர்ந்து கொண்டிருந்தார்.

அப்போது கூட்டுறவுத்துறை மற்றும் பாதுகாப்பு உணவு துறையின் சார்பில் நன்றி தெரிவித்த போது எம்எல்ஏவின் பெயரை கூறவில்லை எனத் தெரிகிறது.

இதனால் கோபமடைந்த எம்எல்ஏ விஜி ராஜேந்திரன் அங்கிருந்து புறப்பட்டார். இதனையடுத்து, தான் இறந்துவிட்டதாக நினைத்து விட்டீர்களா என மாவட்ட ஆட்சியர் பிரதாப்பிடம் ஆவேசமாகக் கூறிவிட்டு சென்றார். இதனால் சிறிது நேரம் அங்குச் சலசலப்பு ஏற்பட்டது.

Tags: திமுக எம்எல்ஏ.DMK MLA V.G. Rajendran reprimanded the Thiruvallur District CollectorPrathapதிருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவை மதிக்கிறேன் – மன்னிப்பு கோரினார் லலித் மோடி!

Next Post

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி தேங்கியுள்ள கழிவுநீர் : சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கடும் அவதி!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies