குமாரபாளையம் அருகே நிலத்தகராறு - ஒருவருக்கொருவர் சரமாரியாகத் தாக்கி கொண்ட சிசிடிவி காட்சிகள்!
Mar 16, 2026, 10:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குமாரபாளையம் அருகே நிலத்தகராறு – ஒருவருக்கொருவர் சரமாரியாகத் தாக்கி கொண்ட சிசிடிவி காட்சிகள்!

Murugesan M by Murugesan M
Dec 29, 2025, 06:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே நிலத்தகராறில் பெண்கள் மற்றும் ஆண்கள் ஒருவருக்கொருவர் சரமாரியாகத் தாக்கி கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

ஆயக்கவுண்டம்பாளையம் மகாலட்சுமி நகரை சேர்ந்த சுமதி என்பவருக்கும் பக்கத்து தோட்டத்துக்காரரான முத்துசாமி, ராஜம்மாள், மோகன்ராஜ் ஆகியோருக்குமிடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் உள்ளது.

இந்நிலையில் மோகன்ராஜ் அரிவாளுடன் சுமதி வீட்டின் அருகே உள்ள மரங்களை வெட்டியுள்ளார். இதுகுறித்து சுமதி கேள்வி கேட்டதால் ஆத்திரமடைந்த முத்துசாமி, மோகன்ராஜ், ராஜம்மாள் ஆகியோர் நிலம் தொடர்பாகப் பேசித் தகராறு செய்துள்ளனர்.

அப்போது வாய்தகராறு முற்றி கைகலப்பாக மாறியதால் சுமதி, சுகன்யா, குணசேகரன் ஆகியோர் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

இதில் பலத்த காயமடைந்த மூவரும் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Tags: Land dispute near Kumarapalayam - CCTV footage shows them attacking each other ferociously
ShareTweetSendShare
Previous Post

உத்தரப்பிரதேசத்தில் தடுப்பூசி கேட்டு சுகாதார மையத்தில் குவிந்த கிராம மக்கள்!

Next Post

காஞ்சிபுரம் மாமன்ற கூட்டத்தில் அடுக்கடுக்காக புகார்களை கூறிய உறுப்பினர்கள்!

Related News

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies