காஞ்சிபுரம் மாமன்ற கூட்டத்தில் அடுக்கடுக்காக புகார்களை கூறிய உறுப்பினர்கள்!
Jan 14, 2026, 03:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காஞ்சிபுரம் மாமன்ற கூட்டத்தில் அடுக்கடுக்காக புகார்களை கூறிய உறுப்பினர்கள்!

Murugesan M by Murugesan M
Dec 29, 2025, 06:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் தங்களது புகார்களை அடுக்கடுக்காகக் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி தலைமையில் நடப்பு ஆண்டின் கடைசி மாமன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஒரே நேரத்தில் 62 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, பாஜகவை சேர்ந்த 21வது வார்டு உறுப்பினர் விஜிலா, 46வது வார்டு உறுப்பினர் கழல் விழி ஆகியோர் தங்களது வார்டுகளில் உள்ள குறைகளை தெரிவித்தனர்.

இதனையடுத்து, 11,16,41வது வார்டு உறுப்பினர்களும் அடுக்கடுக்காகப் புகார்களை தெரிவித்தனர்.

இதனிடையே, புகார் தெரிவித்துவிட்டு மாமன்ற உறுப்பினர்கள் ஒன்றின் பின் ஒன்றாகச் சென்றதால் கூட்டம் முடிவதற்கு முன்பே கூட்ட அரங்கு காலியாகக் காணப்பட்டது.

Tags: Members raised a series of complaints at the Kanchipuram municipal council meeting
ShareTweetSendShare
Previous Post

குமாரபாளையம் அருகே நிலத்தகராறு – ஒருவருக்கொருவர் சரமாரியாகத் தாக்கி கொண்ட சிசிடிவி காட்சிகள்!

Next Post

தூத்துக்குடி : பைபர் படகு கவிழ்ந்து விபத்து – மீனவர்கள் 3 பேர் காயம்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies