தமிழகத்தில் 2025ஆம் ஆண்டில் 6.50 லட்சம் பேர் நாய் கடியால் பாதிப்பு!
Mar 15, 2026, 12:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் 2025ஆம் ஆண்டில் 6.50 லட்சம் பேர் நாய் கடியால் பாதிப்பு!

Murugesan M by Murugesan M
Dec 31, 2025, 11:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் 2025ஆம் ஆண்டில் நாய்க்கடியால் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கால்நடைத்துறை தெரிவித்துள்ளது.

தமிழக கால்நடைத்துறை வெளியிட்டுள்ள தகவலில், மாநிலம் முழுவதும் 25 லட்சம் தெரு நாய்கள் இருக்கலாம் என்றும், சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர பகுதிகளை காட்டிலும், கிராமப்புறங்களில் நாய்க்கடி பாதிப்பும், உயிரிழப்புகளும் அதிகம் என்றும், நாய்க்கடியால் கடந்தாண்டு 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, 43 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்தாண்டை ஒப்பிடுகையில், நடப்பாண்டு ரேபிஸ் உயிரிழப்பு குறைவாக இருந்தாலும், பாதிப்பு 6 லட்சத்து 50 ஆயிரமாக உயர்ந்துள்ளதாகக் கால்நடைத்துறை தெரிவித்துள்ளது.

Tags: In Tamil Nadu6.50 lakh people will be affected by dog ​​bites in the year 2025
ShareTweetSendShare
Previous Post

திட்டமிட்டு பொய் வழக்கில் சிக்க வைத்த காவல்துறை அதிகாரிகள் – உடற்பயிற்சி ஆசிரியர் குற்றச்சாட்டு!

Next Post

கோவை – தெரு நாய் தொல்லை அதிகரிப்பு!

Related News

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies