திட்டமிட்டு பொய் வழக்கில் சிக்க வைத்த காவல்துறை அதிகாரிகள் - உடற்பயிற்சி ஆசிரியர் குற்றச்சாட்டு!
Jun 25, 2026, 11:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திட்டமிட்டு பொய் வழக்கில் சிக்க வைத்த காவல்துறை அதிகாரிகள் – உடற்பயிற்சி ஆசிரியர் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Dec 31, 2025, 11:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டு பொய் வழக்கில் சிக்க வைத்துள்ளதாக உடற்பயிற்சி ஆசிரியர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ராயப்பேட்டையைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் என்பவர் தமிழக காவல்துறை அகாடமியில் பல ஆண்டுகளாக உடற்பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றி வரும் நிலையில், கடந்த 28ஆம் தேதி தி.நகர் அருகே நடந்த ஈவ்-டீசிங் தகராறில் அவரது நண்பர் பாபுராவ் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தன்னை A2 குற்றவாளியாகக் காவல்துறை அதிகாரிகள் சேர்த்துள்ளதாகக் கூறி சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலக நுழைவாயில் முன்பு நள்ளிரவில் சிவசுப்பிரமணியம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

காவல் அதிகாரிகள் இழிவாகப் பேசியதாகவும், பொய் வழக்கு காரணமாகத் தன்னை விட்டு மனைவி பிரிந்து சென்றுவிட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.

தன்னை பொய் வழக்கில் சிக்க வைத்த காவல்துறை அதிகாரிகளை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், சிவசுப்பிரமணியத்தை காரில் ஏற்றி அழைத்துச் சென்று வேப்பேரி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Police officers deliberately framed him in a false case - alleges the fitness instructor
ShareTweetSendShare
Previous Post

சென்னை : நடப்பாண்டில் சுமார் 2,362 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!

Next Post

தமிழகத்தில் 2025ஆம் ஆண்டில் 6.50 லட்சம் பேர் நாய் கடியால் பாதிப்பு!

Related News

எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை : 11 பேர் வழக்குப்பதிவு!

செந்தில் பாலாஜியின் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுவது ஏன்? : மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

முதல்வர் உதவியாளர் நியமனம் தொடர்பான அரசாணையை வெளியிடாதது ஏன்? எதிர்கட்சிகள் கேள்வி!

திமுக ஆட்சியின் போது போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – ஈரோட்டில் ஒருவர் கைது!

குடியரசுத் தலைவரைப் போல ஆளுநரையும் மதிக்க வேண்டும் – செங்கோட்டையன்

Load More

அண்மைச் செய்திகள்

உலகக்ககோப்பை கால்பந்து தொடர் – சுவிட்ர்லாந்து, போஸ்னியா அணிகள் வெற்றி!

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய படைகள் பின்வாங்காது – இஸ்ரேல் திட்டவட்டம்!

ஆந்திராவில் தங்க சுரங்க திட்டம் – சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்!

சென்னை வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு உற்சாக வரவேற்பு!

300 புதிய வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை – முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்!

இயக்குநர் கெளதமன் மகளின் திருமண வரவேற்பு விழா – அருகருகே அமர்ந்து உரையாடிய ஸ்டாலின், சீமான், வைகோ!

இரு நாட்களாக சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 300 அரசுப்பேருந்துகள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

டாகடர் ராமதாசுடன் அன்புமணி சந்திப்பு – கட்டியணைத்து கதறி அழுத பாமக நிறுவனர்!

பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை திடீர் பாதிப்பு – பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா கண்டனம்!

அரசுப்பள்ளி மாணவர்கள் என்ன அடிமைகளா? – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies