திட்டமிட்டு பொய் வழக்கில் சிக்க வைத்த காவல்துறை அதிகாரிகள் - உடற்பயிற்சி ஆசிரியர் குற்றச்சாட்டு!
Apr 30, 2026, 08:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திட்டமிட்டு பொய் வழக்கில் சிக்க வைத்த காவல்துறை அதிகாரிகள் – உடற்பயிற்சி ஆசிரியர் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Dec 31, 2025, 11:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டு பொய் வழக்கில் சிக்க வைத்துள்ளதாக உடற்பயிற்சி ஆசிரியர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ராயப்பேட்டையைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் என்பவர் தமிழக காவல்துறை அகாடமியில் பல ஆண்டுகளாக உடற்பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றி வரும் நிலையில், கடந்த 28ஆம் தேதி தி.நகர் அருகே நடந்த ஈவ்-டீசிங் தகராறில் அவரது நண்பர் பாபுராவ் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தன்னை A2 குற்றவாளியாகக் காவல்துறை அதிகாரிகள் சேர்த்துள்ளதாகக் கூறி சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலக நுழைவாயில் முன்பு நள்ளிரவில் சிவசுப்பிரமணியம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

காவல் அதிகாரிகள் இழிவாகப் பேசியதாகவும், பொய் வழக்கு காரணமாகத் தன்னை விட்டு மனைவி பிரிந்து சென்றுவிட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.

தன்னை பொய் வழக்கில் சிக்க வைத்த காவல்துறை அதிகாரிகளை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், சிவசுப்பிரமணியத்தை காரில் ஏற்றி அழைத்துச் சென்று வேப்பேரி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Police officers deliberately framed him in a false case - alleges the fitness instructor
ShareTweetSendShare
Previous Post

சென்னை : நடப்பாண்டில் சுமார் 2,362 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!

Next Post

தமிழகத்தில் 2025ஆம் ஆண்டில் 6.50 லட்சம் பேர் நாய் கடியால் பாதிப்பு!

Related News

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

இன்றைய தங்கம் விலை!

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளை பயன்படுத்தியதாக புகார் – விஜய் மீது நடவடிக்கை எடுக்க குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை!

3-வது பிரசவத்திற்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுகிறது தவெக – ஆக்சிஸ் மை இண்டியா கருத்துக்கணிப்பு!

தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சி – பீப்பில்ஸ் பல்ஸ், சாணக்யா, பி மார்க் கருத்துக்கணிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

எங்கும் தாமரை மலர்வதை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது – ஷெசாத் பூனாவாலா

சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு புதிய விதிமுறை – நாளை முதல் அமல்!

பெங்களூரு அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் 7 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு – ஒரு பேரல் 120 டாலராக அதிகரிப்பு!

டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

உத்தரப்பிரதேச மக்களை இழிவுப்படுத்தும் திமுக போன்ற கட்சிகளுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி – பிரதமர் மோடி

மேற்குவங்க இறுதிகட்ட தேர்தல் – 91.71 % வாக்குகள் பதிவு!

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

ஐபிஎல் கிரிக்கெட் – மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் வெற்றி!

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies