கிட்னி திருட்டு வழக்கில் தலைமறைவான திமுக முன்னாள் அமைச்சரின் மருமகனை தேடும் மகாராஷ்டிரா போலீசார் !
Jan 13, 2026, 11:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிட்னி திருட்டு வழக்கில் தலைமறைவான திமுக முன்னாள் அமைச்சரின் மருமகனை தேடும் மகாராஷ்டிரா போலீசார் !

Manikandan by Manikandan
Jan 5, 2026, 02:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிட்னி திருட்டு வழக்கில் தலைமறைவான திமுக முன்னாள் அமைச்சரின் மருமகனை மகாராஷ்டிரா போலீசார் தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் நெசவுத் தொழிலாளர்களிடம் கிட்னி திருட்டு நடந்த சம்பவத்தில் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கிட்னி திருட்டு வழக்கை விசாரித்து வந்த தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா, கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று ஆவடி கமிஷனராக பொறுப்பேற்றதால், கிட்னி திருட்டு வழக்கு விசாரணை முடங்கும் நிலை ஏற்பட்டது.

இதனிடையே, மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயிகளிடமும் தமிழகத்தை சேர்ந்த கும்பல் கிட்னி திருட்டு நடத்தியது தெரியவந்தது.

திருச்சியில் உள்ள கிம்ஸ் மருத்துவமனைகளில் மகாராஷ்டிரா விவசாயிகளுக்கு சட்ட விரோதமாக அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது குறித்தும், கிட்னி வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் மருமகன் ராஜரத்தினத்துக்கு தொடர்பு இருப்பது குறித்தும் விசாரணை நடத்த மகாராஷ்டிரா போலீசார் திருச்சியில் முகாமிட்டுள்ளனர்.

மேலும், தலைமறைவாக உள்ள திமுக முன்னாள் அமைச்சர் செல்வராஜின் மருமகன் ராஜரத்தினத்தை மகாராஷ்டிரா போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: Maharashtra Policekidney theftDMK minister son-in-lawTNPOLICETiruchy
ShareTweetSendShare
Previous Post

தேர்தலுக்காக வியாபாரிகளை ஏமாற்றும் திமுக – பாஜக குற்றச்சாட்டு!

Next Post

திருச்சி மன்னார்புரத்தில் பாஜக சாரிபில் நடைபெற்ற பொங்கல் விழா – அமித்ஷா பங்கேற்பு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies