மகர சங்கராந்தி - சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வடமாநில தொழிலாளர்கள்!
Jan 14, 2026, 04:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகர சங்கராந்தி – சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வடமாநில தொழிலாளர்கள்!

Manikandan by Manikandan
Jan 11, 2026, 05:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகர சங்கராந்தி பண்டிகையை கொண்டாட திருப்பூரில் இருந்து வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையத்தில் குவிந்தனர்.

பின்னலாடை நகரான திருப்பூரில் சுமார் 4 லட்சம் வட மாநில தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் கொண்டாடுவதைப் போலவே வரும் ஜனவரி 14-ஆம் தேதி வட மாநிலங்களில் மகர சங்கராந்தி பண்டிகை கொண்டாட உள்ளது.

இதற்காக திருப்பூரில் தங்கிப் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல 2 நாட்கள் முதல் மூன்று நாட்கள் வரை ஆகும் என்பதால் இன்றே புறப்பட துவங்கினர்.

இதனால் திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்டம் காணப்பட்டது. திருப்பூர் வழியாக சென்ற டாடா நகர், தன்பாத், பிலாஸ்பூர், சந்தரகாட்சி, திப்ருகர் போன்ற ரயில்களில் கூட்டம் அதிகமாக இருந்ததால் வடமாநில தொழிலாளர்கள் படிக்கட்டில் நின்று பயணம் மேற்கொண்டனர்.

Tags: TirupurMakar Sankrantinorth indiansமகர சங்கராந்திMakar Sankranti festival
ShareTweetSendShare
Previous Post

வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறும் இந்தியா – பிரதமர் பெருமிதம்

Next Post

மோடி பொங்கல் விழாவிற்காக வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம் – போலீசாருடன் பாஜக நிர்வாகிகள் வாக்குவாதம்

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies