பாரம்பரிய பகுதியில் நிறுத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளை மீண்டும் நடத்த அரசு வழிவகை செய்ய வேண்டும் - ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் வலியுறுத்தல்!
Jan 14, 2026, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரம்பரிய பகுதியில் நிறுத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளை மீண்டும் நடத்த அரசு வழிவகை செய்ய வேண்டும் – ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 12, 2026, 10:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரம்பரிய பகுதியில் நிறுத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளை மீண்டும் நடத்த அரசு வழிவகை செய்ய வேண்டும் என ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில், தமிழ்நாடு வடமாடு நலச்சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த காலங்களில் மதுரை மாவட்டத்தில் 65 இடங்களில் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வந்ததாக கூறினார். ஆனால், தற்போது 6 இடங்களில் மட்டுமே மஞ்சுவிரட்டும், ஜல்லிக்கட்டு போட்டியும் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

Tags: Jallikattu competitionsManjuvirattustate president of the Jallikattu FederationRajasekarTamil Nadu Vadamaadu Welfare Association
ShareTweetSendShare
Previous Post

பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் – சேலை வழங்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றம்!

Next Post

தினந்தோறும் நூல் ஆசிரியர்களுடன் உரையாடல் – சென்னை புத்தக காட்சி விஜயபாரதம் அரங்கில் ஏற்பாடு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies