ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
Jan 14, 2026, 12:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 13, 2026, 10:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரானின் தெஹ்ரானில் நடந்த அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் மதகுரு அயதுல்லா அலி கமேனி அரசுக்கு எதிராக கடந்த 10 நாட்களாக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

போராட்டக்காரர்கள்-பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தெஹ்ரானில் நடந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று அயதுல்லா கமேனிக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

இதனிடையே, ஈரானில் குழப்பத்தை ஏற்படுத்த அமெரிக்காவும், இஸ்ரேலும் துடிப்பாக குற்றம்சாட்டிய அதிபர் மசூத் பெசெஷ்கியான், இளைஞர்கள் பயங்கரவாதிகளின் வலையில் சிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு நிச்சயமாகச் செவிசாய்க்கும் எனவும் உறுதியளித்துள்ளார்.

Tags: Iraneconomic crisisanti-government protestTehraniran Supreme Leader Ayatollah Ali Khamenei
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் விதைகள் மசோதா 2026 அறிமுகம் – மத்திய அரசு திட்டம்!

Next Post

“விரதம் இருப்பதன் மூலம் உடலில் உள்ள புற்றுநோய் செல்கள் அழியும்,சஷ்டி விரதம் போன்றவற்றை பின்பற்ற வேண்டும்” – அண்ணாமலை

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies