மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!
Jan 14, 2026, 02:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

Manikandan by Manikandan
Jan 14, 2026, 12:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு வடமாநிலங்களில் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

வடமாநிலங்களில் மகர சங்கராந்தி, லோஹரி, சுக்ராத் ஆகிய பெயர்களில் அறுவடைத் திருநாள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், மார்கழி மாத ஏகாதசியையொட்டி உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு நடத்தினர். திரிவேணி சங்கத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடிய ட்ரோன் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேற்குவங்க மாநிலம், தெற்கு 24 பர்கானாஸ் பகுதியில் மகர சங்கராந்தியை முன்னிட்டு கங்கை நதியில் திரளான பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு கங்கை படித்துறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் பகுதியில் உள்ள பொற்கோவில் வளாகத்தில் உள்ள நீர்நிலையில் ஏராளமானோர் புனித நீராடி பிரார்த்தனை செய்தனர்.

மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு மத்தியப்பிரதேச மாநிலம், ஜபல்பூரில் உள்ள நர்மதா நதியில் திரளான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு நடத்தினர்.

Tags: prayersNorth IndiaGanga riverகங்கை நதிMakar SankrantiEkadashi
ShareTweetSendShare
Previous Post

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

Next Post

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

Related News

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies