திருப்பரங்குன்றம் தர்கா சந்தனக்கூடு விழா நிபந்தனைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!
Jan 20, 2026, 09:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றம் தர்கா சந்தனக்கூடு விழா நிபந்தனைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 20, 2026, 07:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றம் தர்காவின் சந்தனக்கூடு விழாவில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

திருப்பரங்குன்றத்தில் கந்தூரி விழா நடத்தத் தடை கோரப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஸ்ரீமதி, சந்தனக்கூடு விழாவில் ஐம்பது பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக ஒசிர்கான் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் தனி நீதிபதி இடைக்கால உத்தரவு மட்டுமே பிறப்பித்துள்ளதாகவும், அடுத்த விசாரணையின் போது, தனி நீதிபதியிடமே வாதங்களை வைத்து நிவாரணம் பெறுமாறும் கூறினர்.

மேலும், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Tags: Thiruparankundram case.thiruparankundram newsthiruparankundram rowdharga casesadhanagudu festivalThiruparankundramThiruparankundram hillThiruparankundram issueThiruparankundram temple.
ShareTweetSendShare
Previous Post

மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள பொதுக்கூட்ட மைதானம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார்!

Next Post

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு – விஜய்யிடம் 5 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

Related News

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ‘பத்மபாணி’ விருது!

அடுத்த மாதம் முதல் ரூ. 2,500 : புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!

என்டிஏ கூட்டணியில் இணைந்து போட்டியிட விருப்பம் – ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்

விஜய் மீது அவதூறு பரப்பும் திமுக ஆதரவு ஊடகங்கள் – நிர்மல் குமார் குற்றச்சாட்டு!

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு – விஜய்யிடம் 5 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள பொதுக்கூட்ட மைதானம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் தர்கா சந்தனக்கூடு விழா நிபந்தனைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

பழுதடைந்த பேருந்துகளால் பொதுமக்களின் பாதுகாப்பைப் பறிக்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சத்துணவு ஊழியர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – நயினர் நாகேந்திரன் வலியுறுத்தல்!

பாஜக தேசிய தலைவராக இன்று பதவியேற்கிறார் நிதின் நபின் – விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்!

தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் – ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது!

பயங்கரவாதத்திற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த முடிவு – பிரதமர் மோடி, UAE அதிபர் பேச்சுவார்த்தை குறித்து விக்ரம் மிஸ்ரி விளக்கம்!

இந்தியா – UAE இடையே 12 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து : வர்த்தகத்தை 200 மில்லியன் டாலராக உயர்த்த முடிவு!

இந்தியா வந்த ஐக்கிய அரபு அமீரக அதிபருக்கு உற்சாக வரவேற்பு – விமான நிலையத்திற்கே சென்று நேரில் வரவேற்றார் பிரதமர் மோடி!

பாலிவுட்டில் மத பாகுபாடா? : ஏ.ஆர்.ரஹ்மானின் பேட்டியால் வெடித்த சர்ச்சை- சிறப்பு தொகுப்பு!

மெட்ரோ ரயிலில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனிப்பெட்டி கான இருக்கைகள் – ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies