விரதமிருந்தால் நோய் எதிர்ப்பு ஆற்றல் புற்றுநோய் செல்களை அழிக்க தொடங்கிவிடும் - அப்போலோ ஆயுர்வேத மருத்துவர்கள் தகவல்!
Jan 21, 2026, 11:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விரதமிருந்தால் நோய் எதிர்ப்பு ஆற்றல் புற்றுநோய் செல்களை அழிக்க தொடங்கிவிடும் – அப்போலோ ஆயுர்வேத மருத்துவர்கள் தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 21, 2026, 09:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விரதமிருந்தால் நோய் எதிர்ப்பு ஆற்றல், சேதமடைந்த மற்றும் புற்றுநோய் செல்களை அழிக்க தொடங்கிவிடும் என அப்போலோ ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இடுப்பு எலும்பில் ரத்த ஓட்டக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஆயுர்வேத முறையில் சிகிச்சை அளித்து அப்போலோ ஆயுர்வேத மருத்துவர்கள் குணமாக்கியுள்ளார்.

இந்த சிகிச்சை குறித்து அப்போலோ ஆயுர்வேத மருத்துவமனையின் உதவி தலைமை மருத்துவர் அஜித் குமார் விவேகானந்தன், மருத்துவர் ஸ்மிதா ஜயதேவ் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

தொடர்ந்து அஜித்குமார் விவேகானந்தனிடம், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கூறியது போல், விரதமிருந்தால் புற்றுநோய் செல்கள் அழியுமா என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், விரதமிருந்தால் நோய் எதிர்ப்பு ஆற்றல், சேதமடைந்த மற்றும் புற்றுநோய் செல்களை அழிக்க தொடங்கிவிடும் என கூறினார். மேலும் இது அறிவியல் ரீதியாகவே உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: Apollo Ayurveda doctorsfasting can trigger the immune systemdestroying damaged and cancerous cells.Apollo Ayurveda Hospital
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

பங்குத்தந்தை இல்லாததால் இறந்தவரின் உடலை வைத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம்!

Related News

என்டிஏ-வில் அமமுக ஜெயலலிதா ஆட்சியை அமைக்க உறுதுணையாக இருப்போம் என தினகரன் உறுதி!

பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து சென்ற கப்பல்கள்!

சென்னையில் குடியரசு தின விழா 2-ம் நாள் ஒத்திகை!

மாநகராட்சி டிராக்டரில் தனியாக கழன்ற சக்கரம் – அதிகாரிகள் அலட்சியம்!

விதிமீறலில் ஈடுபட்ட ஆம்னி பேருந்து – பயணிகள் அவதி

பங்குத்தந்தை இல்லாததால் இறந்தவரின் உடலை வைத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

விரதமிருந்தால் நோய் எதிர்ப்பு ஆற்றல் புற்றுநோய் செல்களை அழிக்க தொடங்கிவிடும் – அப்போலோ ஆயுர்வேத மருத்துவர்கள் தகவல்!

இன்றைய தங்கம் விலை!

வாணியம்பாடி அருகே மூதாட்டி கொலை – 14 நாட்களாக போக்கு காட்டி வந்த இளைஞர் கைது!

காங்கிரசை சரிகட்டும் முயற்சியில் திமுக – அசாம் தேர்தல் செலவை ஏற்க உள்ளதாக தகவல்!

அமைச்சர் நேரு மீது மேலும் ஒரு ஊழல் புகார் – தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம்!

சென்னை கொடுங்கையூரில் பெயிண்ட் மற்றும் ஹார்டுவேர்ஸ் வணிக வளாகத்தில் வருமான வரித்துறை சோதனை!

சென்னை காவல் கிழக்கு மண்டலத்தில் 8 உதவி காவல் ஆணையர்கள் பணியிடமாற்றம்!

கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி – இடைக்கால தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

வரும் 23-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி – மீனம்பாக்கம், கிண்டி பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு!

காஞ்சிபுரம் திருப்புக்குழி விஜயராகவ பெருமாள் கோயில் தெப்பத்திருவிழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies