"இந்து அறநிலையத்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்" - காடேஸ்வரா சுப்பிரமணியம்
Jan 21, 2026, 08:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“இந்து அறநிலையத்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்” – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Manikandan by Manikandan
Jan 21, 2026, 04:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டவிரோத செயலில் ஈடுபடும் இந்து சமய அறநிலையத்துறையை வன்மையாக கண்டிப்பதாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநரின் மக்கள் மாளிகை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை, தமிழக அரசு மக்கள் நலனில் எத்தகைய வகையில் செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் அறிக்கையில், பல ஆயிரம் கோயில்களில் அறங்காவலர்களை நியமிக்காமல் நீதிமன்ற தீர்ப்பை அரசு அலட்சியப்படுத்தி, அதிகாரிகள் துணையோடு முறைகேடுகள் நடைபெறுவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறியுள்ள காடேஸ்வரா சுப்பிரமணியம்,

இந்த குற்றச்சாட்டிற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவும், சட்ட அமைச்சர் ரகுபதியும் தெரிவித்த பதில்களில் கோயில் எண்ணிக்கை குறித்த தகவல் முரணாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற அமர்வு கொடுத்த பெரும்பாலான வழிகாட்டுதல்களை செயல்படுத்த இயலாது என பல மாதங்கள் கழித்து இந்து சமய அறநிலையத் துறை சீராய்வு மனு தாக்கல் செய்த நிலையில், சட்ட அமைச்சர் ரகுபதி வழிகாட்டுதல்களை நிறைவேற்றியதாக தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சட்ட அமைச்சருக்கே தமிழக அரசின் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லையா? என கேள்வி எழுப்பியுள்ள காடேஸ்வரா சுப்பிரமணியம்,

ஆளுநர் அலுவலகம் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து முழுமையான விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags: Kadeswara C Subramaniamtn govtHINDUMUNNANIHR&CE
ShareTweetSendShare
Previous Post

மாமூல் வழங்க மறுத்த தம்பதியை கள்ளச்சாராய வழக்கில் சிக்கவைத்த காவலர்கள்!

Next Post

ஈரானில் மீண்டும் மன்னராட்சி?- அமெரிக்க தலையீடு ஊசலாட்டத்தில் நாடு!

Related News

மேற்காசியாவில் மோடியின் புதிய அரசியல் – அமீரக அதிபரின் 3 மணி நேர இந்திய வருகை பின்னணி!

தற்கொலைப்படை தாக்குதல் சீனர்கள் குறிவைப்பு ஏன்? – பின்னணியில் ISIS பயங்கரவாதிகள்

செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வரும் சி-295 ராணுவ போக்குவரத்து விமானம்!

அடல் பென்ஷன் யோஜனா திட்டம் நீட்டிப்பு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஐக்கிய அரபு அமீரக அதிபருக்கு ஜூலா ஊஞ்சல் பரிசளிப்பு!

அதிமுக சுதந்திரமாக இல்லை சர்வாதிகாரப் போக்க செயல்படுகிறது -வைத்திலிங்கம்

Load More

அண்மைச் செய்திகள்

கேரளா உலுக்கிய பெண் யூடியூபர் செயல் – தலைமறைவான ஷிம்ஜிதாவை அதிரடி கைது

ஈரானில் மீண்டும் மன்னராட்சி?- அமெரிக்க தலையீடு ஊசலாட்டத்தில் நாடு!

“இந்து அறநிலையத்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்” – காடேஸ்வரா சுப்பிரமணியம்

மாமூல் வழங்க மறுத்த தம்பதியை கள்ளச்சாராய வழக்கில் சிக்கவைத்த காவலர்கள்!

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு கவலையளிக்கிறது- அண்ணாமலை

நாடாளுமன்றத்தில் புதிய மாற்றம்! – சபாநாயகர் ஓம் பிர்லா தகவல்!

வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் -பிரேமலதா விஜயகாந்த்!

என்டிஏ குடும்பத்தில் டிடிவி தினகரன் – அண்ணாமலை வரவேற்பு!

தொட்டபெட்டாவில் பூத்துக்குலுங்கும் இமயமலை பூக்கள்!

கரூர் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies