பாஜகவினர் கைது : திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!
ஜனநாயக ரீதியில் போராடிய தமிழக பாஜகவினரை வலுக்கட்டாயமாகக் கைது செய்ததற்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...
ஜனநாயக ரீதியில் போராடிய தமிழக பாஜகவினரை வலுக்கட்டாயமாகக் கைது செய்ததற்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...
அப்பாவி மக்களைப் பலியாக்கி குற்றவாளிகளைக் காப்பாற்ற முனைகிறதா திமுக அரசு? என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ...
தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மனிதவள மேலாண்மைத்துறை முதன்மை செயலாளர் பிரகாஷ் வெளியிட்டுள்ள ...
திமுக ஆட்சி நீடித்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு அச்சுறுத்தலான நிலைதான் தொடர்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் ...
தமிழ்நாடு தொல்லியல் துறையில் 95 இடங்கள் காலியாக உள்ளதால் அகழ்வாய்வு பணிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு ...
பொய்களை மட்டுமே பேசி தமிழகத்தை சூறையாடிக் கொண்டிருக்கிறது திமுக என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கொலை குற்றத்தை ஒப்புக்கொள்ளக்கூறி பிற்படுத்தப்பட்ட சமூக மக்களை போலீசார் அடித்து துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல்லடம் அடுத்த அவிநாசிபாளையத்தில் கடந்த நவம்பர் மாதம் ...
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு 498 கோடியே 80 லட்சம் ரூபாய் நிவாரணம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில், ...
தமிழ்நாட்டில் ஒரு பல்கலைக்கழகத்தில் கூட பாரதியாருக்கு இருக்கை இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார். மகாகவி பாரதியாரின் இலக்கிய படைப்புகளை தொகுத்ததற்காக எழுத்தாளர் சீனி விஸ்வநாதனுக்கு ...
பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சென்னை பழவந்தாங்கல் ரயில் ...
இல்லந்தோறும் மதுவை கொண்டு செல்லும் திமுக அரசு, மாணவர்களுக்கு பயனளிக்கும் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது ஏன் என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஶ்ரீகாந்த் ...
திமுக ஆட்சியில் சமூக ஆர்வலர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து அவர் ...
சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் வைத்தே கிராம உதவியாளர் தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. சிவகங்கை மாவட்டம் வானியங்குடி ஊராட்சியில் கிராம உதவியாளராக பணிபுரிபவர் கார்த்திகைராஜா. இவரிடம் ...
கால்நடை பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தரை நியமிக்க தேடல் குழு அமைத்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ...
கௌரவ விரிவுரையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை, உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, பொய் சொல்லிப் புறக்கணிக்கும் அளவுக்கு, திமுக அரசுக்கு அவர்கள் மீது என்ன கோபம்? என்று பாஜக ...
தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனக் கூறி சேலத்தில் அரசு ஊழியர்கள் இரவு நேரத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ...
வரும் 2026 ஆம் ஆண்டு, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் திமுகவின் ஊழல் அமைச்சர்களில், கமிஷன் காந்தியே முதல் நபராக இருப்பார் ...
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர். செங்கல்பட்டு மாவட்டங்களில், பட்டா பெயர் மாற்றம் செய்யாமல் உள்ள நிலங்களுக்கு உரிமையாளர்களின் பெயரில் பட்டா வழங்க, தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியிருப்பதாக ...
தமிழகத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 38 அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை செயலாளராக இருந்த சத்யபிரதா சாஹூ ...
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ...
சென்னை அடுத்த கிளாம்பாக்கம் கருணாநிதி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த வடமாநிலப் பெண் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி விவரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் சென்று, உங்கள் டிராமா மாடல் அரசின் பொய்களைப் பரப்ப வெட்கமாக இல்லையா? என மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார் தமிழகம் முழுவதும் ...
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றச் செய்திகள் வரிசையாக வருகின்றன என மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...
சென்னை அடுத்துள்ள திருமுல்லைவாயலில் அதிமுக வட்ட செயலாளர் ராஜசேகரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies