tn govt - Tamil Janam TV

Tag: tn govt

திமுகாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ‘தக்னி’ இஸ்லாமியர்கள்

தமிழகத்தில் நீண்டகாலமாக திமுகவின் வாக்கு வங்கியாகக் கருதப்பட்ட உருது பேசும் 'தக்னி' இஸ்லாமியர்கள், தற்போது ஆளுங்கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக ...

தமிழகத்தின் சுகாதார கட்டமைப்பை சீரழித்த திமுக – அண்ணாமலை விமர்சனம்

தமிழகத்தின் சுகாதார கட்டமைப்புகளை திமுக அரசு 5 ஆண்டுகளில் சீரழித்து விட்டதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள ...

அரைகுறையாக அந்தரத்தில் நிற்கும் செல்லூர் இணைப்பு பாலம்? – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

மதுரை கோரிபாளையத்தில் இணைப்பு பாலப் பணிகளை முடக்காமல் புதிய மேம்பாலம் அவசர கதியில் திறக்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மதுரை கோரிபாளையத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ...

மத்திய அரசு அறிவித்த விலையில் மக்காச்சோளம் கொள்முதல் செய்யக்கோரி திமுக அரசைக் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மக்காச்சோள பயிரை மத்திய அரசு அறிவித்த 2 ஆயிரத்து 400 ரூபாய்க்கு கொள்முதல் செய்யக்கோரி பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க விவசாய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் ...

தேர்வு எழுத சென்ற விருதுநகர் மாணவி விபத்தில் சிக்கி உயிரிழந்த விவகாரம்- அமைச்சர் அன்பில் மகேஸ் பெற்றோர்களுக்கு வேண்டுகோள்!

மதுரையில் தேர்வு எழுத சென்ற விருதுநகர் மாணவி சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.' சென்னை ...

செயல்பாட்டில் இல்லாத மாற்றுத்திறனாளிகள் சேவை மையம் – வீடியோ வெளியிட்டதால் மிரட்டும் திமுகவினர்!

கடலூரில் புதிதாக தொடங்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சேவை மையம் செயல்பாட்டில் இல்லையென மாற்றுத்திறனாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகத்தில் 20 மாட்டங்களில், 14 கோடி ரூபாய் மதிப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான "விழுதுகள் ஒருங்கிணைந்த ...

மதுரையில் புதிய பாலத்தில் வேலு நாச்சியாரின் நெற்றில் குங்கும பொட்டு இன்றி ஓவியம்!

மதுரையில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தில் வரையப்பட்ட வேலுநாச்சியாரின் ஓவியத்தில் வேண்டுமென்றே நெற்றி திலகம் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மேலமடை சந்திப்பில் புதிதாக கட்டப்பட்ட வேலு நாச்சியார் ...

விநாயகர் கோயிலை அகற்ற எதிர்ப்பு – கையில் தீபம் ஏந்தி போராட்டம்!

சென்னை ஆவடி அருகே, பல ஆண்டுகளாக உள்ள விநாயகர் கோயிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, கையில் தீபம் ஏந்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அயப்பாக்கம் விஜிஎன் குடியிருப்பில், ...

தங்கம் விலை உயர்வு குறித்து தவறான தகவலை வெளியிட்ட திமுக MP!

தங்கம் விலை உயர்வதற்கு பிரதமர் மோடிதான் காரணம் என திமுக எம்பி தரணி வேந்தன் பேசியது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் ...

திருப்பூரில் போதிய அரசு பேருந்துகள் இயக்கப்படாதல் போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்!

திருப்பூரில் போதிய அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை எனக்கூறி பயணிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முகூர்த்த நாளையொட்டி வெளியூர்களுக்கு செல்ல திருப்பூர் பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் ...

மக்கள் வரிப்பணம் வீண் – அஞ்சுகம் பூங்கா பெயரளவுக்கு சீரமைப்பு பொதுமக்கள் கொந்தளிப்பு! – சிறப்பு தொகுப்பு

சென்னை தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்தில் உள்ள அஞ்சுகம் பூங்கா அண்மையில் சீரமைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் தற்போதைய நிலை பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் மாநகராட்சியின் ...

திமுக அரசின் “All Fail” என்ற அறிவிக்கையை வெளியிட்ட நயினார் நாகேந்திரன்!

ஊழல் என்ற பாடத்தை தவிர மற்ற அனைத்து பாடப் பிரிவுகளிலும் திமுக பெயில் ஆகிவிட்டதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ...

ரூ.5,000 உரிமைத் தொகையை முதலமைச்சருக்கு திருப்பி அனுப்பிய சமூக ஆர்வலர்!

தமிழக அரசு வழங்கிய ஐந்தாயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை, மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் மணியார்டர் மூலம் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு திருப்பி அனுப்பியுள்ளார். சட்டப்பேரவை ...

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம்! -பேருந்துகள் இயங்குவதால் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை!

நாடு தழுவிய போராட்டத்தை மீறி சென்னையில் வழக்கம்போல் பேருந்துகள் இயங்குவதால் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை என பயணிகள் தெரிவித்துள்ளனர். 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ...

3 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள அங்கன்வாடி மையத்தை திறக்க கோரிக்கை!

சங்கரன்கோவில் அருகே 3 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள அங்கன்வாடி மையத்தை திறக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெருமாள்பட்டி ஊராட்சி மாங்குடி கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு ...

போதமலை சாலைப் பணியே முடியாத நிலையில் அவசர கதியில் திறப்பு விழா!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே போதமலைக்கு சாலை அமைக்கும் பணி 60 சதவீதமே முடிந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அவசர அவசரமாக திறந்து வைத்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ...

திமுகவின் ஆட்சிக்கு தமிழக மக்கள் அனைவருமே எதிரியாக இருக்கின்றனர் – நயினார் நாகேந்திரன்

திமுகவின் ஆட்சிக்கு தமிழக மக்கள் அனைவரும் எதிரியாக இருப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ...

அரசு பணி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு – போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ ஆய்வு நிபுணர்கள்!

அரசு பணி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி மருத்துவ ஆய்வு நிபுணர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் முன்பு மருத்துவ ...

“திமுக ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” – மாநிலங்களவையில் அதிமுக எம்.பி குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என அதிமுக எம்.பி தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார். மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய ...

பேராவூரணி அருகே தரமற்ற முறையில் கட்டப்படும் அரசு பள்ளி – வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

பேராவூரணி அருகே உரிய முறையில் அடித்தளம் அமைக்காமல் கட்டப்படும் அரசு பள்ளி கட்டடத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட பொன்னிங்கண்ணிக்காடு கிராமத்தில் ...

பட்டியலின அதிகாரி பணியாற்றிய அலுவலகத்தை மாட்டுச்சாணம் கொண்டு சுத்தம் செய்த திமுக நிர்வாகி!

கோவை அருகே அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பட்டியலின அதிகாரி பணியாற்றிய அலுவலகத்தை திமுக தொழிற்சங்க நிர்வாகி மாட்டுச்சாணம் கொண்டு சுத்தம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது கோவை ...

புதிய அரசுப் பதவிகளுக்கு தமிழ் வழியில் கல்வி பயின்றமைக்கான முன்னுரிமை!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அரசுப் பதவிகளுக்கு புதியதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் கல்வி பயின்றமைக்கான முன்னுரிமை வழங்கப்படும் என்பதற்கான சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற ...

கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் விதிகளை கடைபிடிப்பதில்லை!

தென்காசியில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் சட்டவிதிகளை முறையாக கடைபிடிப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கனிம வளங்களை ஏற்றி செல்லும் லாரிகளுக்கு ...

“இந்து அறநிலையத்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்” – காடேஸ்வரா சுப்பிரமணியம்

சட்டவிரோத செயலில் ஈடுபடும் இந்து சமய அறநிலையத்துறையை வன்மையாக கண்டிப்பதாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநரின் ...

Page 1 of 6 1 2 6