திமுகாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 'தக்னி' இஸ்லாமியர்கள்
Apr 21, 2026, 07:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ‘தக்னி’ இஸ்லாமியர்கள்

Manikandan by Manikandan
Mar 20, 2026, 11:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் நீண்டகாலமாக திமுகவின் வாக்கு வங்கியாகக் கருதப்பட்ட உருது பேசும் ‘தக்னி’ இஸ்லாமியர்கள், தற்போது ஆளுங்கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக ஆட்சி அமைந்த பின், வக்பு வாரியத்தின் செயல்பாடு மிகவும் மோசமாகி விட்டதாகவும், நிரந்தரமாக முதன்மை அலுவலரை கூட நியமிக்காமல் வஞ்சித்துள்ளதாகவும், இதனால், இஸ்லாமிய மக்கள் திமுகவுக்கு எதிராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சில இஸ்லாமியர் கட்சிகளை மட்டும் அருகில் வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் திமுகவின் பின்னால் நிற்பது போன்ற மாயையை உருவாக்குவதாகவும், திமுக கொடுக்கும் தேர்தல் நிதிக்காக, இஸ்லாமிய கட்சிகளும் மௌனம் காப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் சுமார் 1 புள்ளி 7 சதவீதம் உள்ள தக்னி இஸ்லாமியர்களுக்கு அரசியல் ரீதியாகவோ அல்லது அரசுப் பதவிகளிலோ தகுந்த பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை எனவும் இருமொழிக் கொள்கை என்ற பெயரில், உருது மொழியை ஒரு சாதாரண மொழிப்பாடம் போலத் தரம் குறைத்துவிட்டதாகவும் புகார் எழுந்துள்ளது

ஏற்கனவே, சன்னி முஸ்லிம்கள், தங்கள் வழிபாட்டு முறைக்கு எதிரானவரை தலைமை ஹாஜியாக நியமித்ததால், திமுக அரசுக்கு எதிராக திரும்பியுள்ள நிலையில், தற்போது, தக்னி இஸ்லாம் அமைப்புகளும் எதிராக திரும்பி உள்ளதால், இதை எப்படி சமாளிப்பது என புரியாமல் திமுக தரப்பு தடுமாறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags: tn govtDMKMK Stalinmuslimstamil janam
ShareTweetSendShare
Previous Post

ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஹரியானாவில் பொதுக்குழு கூட்டம்

Next Post

கூட்டணி குறித்து தவெகவுடன் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை – இபிஎஸ்

Related News

திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்வால் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன – டிடிவி தினகரன்

திமுக தோற்க வேண்டும், தமிழ்நாடு ஜெயிக்க வேண்டும் – சந்திரபாபு நாயுடு புது கோஷம்!

கோவையில் வடக்கு தொகுதியில் வீதிகளில் நின்று பணம் திமுகவினர் – எதிர்கட்சிகள் சாலை மறியல்!

தோல்வி பயத்தால் பணத்தை வாரி இறைக்கும் திமுக; எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

மகளிர் மசோதா தோல்வி அடைந்ததை பட்டாசு வெடித்து கொண்டாடிய திமுகவினரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – வானதி சீனிவாசன்

அமைச்சர் எல்.முருகன் தீவிர பிரச்சாரம் – திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சேலம் மாவட்ட ரஜினி ரசிகர்கள்!

திமுக அரசின் சாதனைகளை கூறி ஓட்டு கேட்க முடியுமா? – அண்ணாமலை கேள்வி!

தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமைய வேண்டும் – மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி

இன்றைய தங்கம் விலை!

இந்தியா, இலங்கை கூட்டாண்மையால் பொருளாதாரம் விண்ணை தொடும் – குடியரசுத்துணைத்தலைவர் சிபிஆர்

ஒரே நாளில் 53 லட்சத்திற்கும் அதிகமான கேஸ் சிலிண்டர்கள் டெலிவரி – மத்திய அரசு விளக்கம்!

திருச்சி கிழக்கு தொகுதியில் திண்டுக்கல் லியோனி பிரச்சாரம் – கண்ணாடி பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு!

சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல் – இபிஎஸ்

நெல்லை ராதாபுரம் கல்குவாரியில் ரூ.5000 கோடி மேல் ஊழல் – ராஜ்நாத்சிங்

சென்னையில் மத்திய அமைச்சர் அமித் ஷா ரோடு ஷோ – என்டிஏ வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies