முதலமைச்சர் ஸ்டாலின் பதற்றத்தில் உள்ளார் – பியூஷ் கோயல்!
திமுக அரசு ஊழல் செய்து தமிழக மக்களை ஏமாற்றி உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் ...
திமுக அரசு ஊழல் செய்து தமிழக மக்களை ஏமாற்றி உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் ...
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு ...
6-ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை என்ற சிபிஎஸ்இ அறிவிப்பில் இந்தி திணிப்பு எங்குள்ளது என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி ...
திமுக - விசிக இடையே தொகுதி பங்கீடு செய்வதில் கடும் இழுபறி நீடித்து வந்த நிலையில் 8 தொகுதிகள் வழங்கப்படுவதாக உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இரட்டை ...
சேலத்தில் தாய் மற்றும் பெண் குழந்தையை கடத்தி சென்று ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டிய திமுக நிர்வாகியின் செயலுக்கு, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் ...
தமிழகத்தில் நீண்டகாலமாக திமுகவின் வாக்கு வங்கியாகக் கருதப்பட்ட உருது பேசும் 'தக்னி' இஸ்லாமியர்கள், தற்போது ஆளுங்கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக ...
விளாத்திக்குளம் அருகே 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கின் முக்கிய குற்றவாளியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ...
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்த ...
சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு கீழ்பென்னாத்தூரில் கட்டுமான பணிகள் முடிக்காமல் இருக்கும் புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், ...
தருமபுரியில் நடைபெறவுள்ள துணை முதலமைச்சரின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்காக மாற்று வழியில் ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் அரசு ...
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்று கொண்டார். தமிழகத்தின் ஆளுநராக செயல்பட்டு வந்த ஆர்.என்.ரவி மேற்குவங்கத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், கேரள ஆளுநரான ராஜேந்திர ...
திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில் 2 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி மாவட்டம் சிறுகனூர் பகுதியில் திமுகவின் 12வது மாநில மாநாடு முதலமைச்சர் ஸ்டாலின் ...
திமுக ஆட்சியில் வயது வித்தியாசமின்றி பாலியல் வேட்டைக்கு பலியாகும் பெண்கள் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் கிருஷ்ணகிரியில் ...
மேற்குவங்க ஆளுராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். தமிழக ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி, மேற்குவங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ...
கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் குடோன்களுக்கு எடுத்து செல்லாமல் தேக்கமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தஞ்சை ...
தமிழகத்தில் நிலவும் போதை கலச்சாரத்தால் இந்த தலைமுறை அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் ...
சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதலமைச்சர், தான் காட்டிய சைகை வைரல் ஆனதாக வெட்டிப் பெருமை பேசிக்கொண்டிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் ...
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து காங்கிரஸ் போட்டியிட ...
கரூரில் அரசு நிகழ்ச்சிக்கு வந்த துணை மேயர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காந்தி கிராமம் அடுத்த தமிழ் நகர் ...
மக்காச்சோள பயிரை மத்திய அரசு அறிவித்த 2 ஆயிரத்து 400 ரூபாய்க்கு கொள்முதல் செய்யக்கோரி பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க விவசாய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் ...
உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டுமென கூட்டணி கட்சிகளுக்கு திமுக அழுத்தம் கொடுப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,பிரதமர் மோடியை ...
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் புதிதாக திறக்கப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில், மழைநீர் வடிகால் வசதி முறையாக செய்யப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. சேரன்மகாதேவி பகுதி மக்களின் நீண்ட நாள் ...
திமுகவுடன் மறைமுக கூட்டணியில் இருந்து வந்ததை, அக்கட்சியில் இணைந்து ஓபிஎஸ் உறுதிப்படுத்தியுள்ளதாக, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் ...
திமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் பேராசிரியர் பங்கேற்றிருப்பது குறித்து காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies