கொலைகாரர்களின் கூடாரமாக அறிவாலயம் மாறிவிட்டது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
கொலைகாரர்களின் கூடாரமான அறிவாலயம் மாறிவிட்டதாக பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் இது குறித்து அவரது பதிவில்... கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராயக்கோட்டை அருகே, வண்டி நிறுத்துவது ...























