இனவெறுப்பை உமிழும் பிரிவினைவாத இண்டி கூட்டணி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!
தமிழர்களின் மாண்பைக் காக்க, இண்டி கூட்டணியினரை எதிர்த்து முதல்வர் குரல் கொடுக்கப் போகிறாரா அல்லது மௌனம் சாதிக்கப் போகிறாரா? என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...
தமிழர்களின் மாண்பைக் காக்க, இண்டி கூட்டணியினரை எதிர்த்து முதல்வர் குரல் கொடுக்கப் போகிறாரா அல்லது மௌனம் சாதிக்கப் போகிறாரா? என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...
தமிழகத்தின் பல பகுதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேலை வழங்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மூன்றாயிரம் ரூபாய் ரொக்கத்துடன், சர்க்கரை, கரும்பு, வேட்டி, சேலை ...
துணை முதலமைச்சர் உதயநிதி வருகையை ஒட்டி, சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் திமுக கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்ட இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ...
இந்தியை எதிர்த்து வரும் ஆளுங்கட்சி குடும்பத்தை சேர்ந்த பெண் எம்.பி., இந்தியை படித்து பட்டம் பெற்றவரா? இல்லையா? என காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி கேள்வி ...
தீபத்தூணில் தீபமேற்ற அனுமதித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்த அமைச்சர் ரகுபதி, சுடுகாட்டில்தான் பிணத்தை எரிக்க வேண்டும் என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதற்கு பதிலளித்த ...
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு தேர்தல் தோல்வி நடுக்கம் வந்துவிட்டது திருப்பரங்குன்றம் விஷயத்தில் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறேன் என நெல்லையில் நயினார் நாகேந்திரன் ...
தேர்தலை மனதில் வைத்தே, ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய அறிவிப்பை திமுக வெளியிட்டுள்ளதாக பாஜக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார். தேர்தலை முன்னிறுத்தியே ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய ...
பொங்கல் பரிசு ரூ.8000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக பாஜக செய்தித்தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகத்தை சுரண்டி பல்லாயிரம் கோடி ...
தமிழகத்தில் அதிகாரப் பகிர்வு குறித்தும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், IPDS என்ற நிறுவனம் ...
அரசு ஊழியர்கள், செவிலியர்கள் போன்றோரின் தொடர் போராட்டங்களால் தமிழ்நாடு போராட்டக்களமாக மாறிவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டியில் பேசிய அவர், தேர்தல் ...
2026 ஏப்ரலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைவதன் மூலம் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ...
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.3,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது, இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், இயற்கையின் முதன்மை வடிவாய் அமைந்த சூரியனுக்கும் ...
அரசு ஊழியர்களுக்கு 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்ட'த்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ...
முதலமைச்சர் ஸ்டாலின் சாக்கு போக்கு சொல்லாமல், கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று பாஜக தேசிய பொதுக்குழு ...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையிலான சமத்துவ நடைபயணத்தின் தொடக்க விழாவை காங்கிரஸ் கட்சியினர் புறக்கணித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில், மதிமுக ...
போதையில்லாத் தமிழகம் எனப் போலியாக மார்தட்டிக் கொள்ளும் திமுக அரசின் மமதைக்கு மக்கள் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பர் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ...
ரவுடியிஸ திமுக ஆட்சியில் கொலைவெறியுடன் சிறார்கள் திரிகின்றன என்று மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுதுதுள்ள பதிவில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ...
சென்னை அண்ணா நகரில் உள்ள தொழிலாளர் ஆணையரகத்தில், 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திச் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை அண்ணா நகரில் ...
போதைப்பொருள் விற்பனையை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் எனக்கூறிய முதல்வர் ஸ்டாலினின் இரும்புக் கரம் துருப்பிடித்து விட்டதா? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி ...
தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பிரிவினைவாதிகளுக்கும், தேசியவாதிகளுக்கும் இடையேதான் போட்டி என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம், போடியில் அவர் அளித்த பேட்டியில், ...
திருப்பூரில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காகச் சாலைகளைச் சேதப்படுத்தி கட்சி கொடி வைக்கப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திருப்பூரில் 29ம் தேதி நடைபெறும் திமுக மகளிர் மாநாட்டில் முதலமைச்சர் ...
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இது ...
வேலைக்கேற்ற ஊதியம் வழங்குவதில் விடியா அரசுக்கு என்ன சிக்கல்? என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் ...
உரிமைகளுக்காகப் போராடுபவர்களை ஒடுக்குவதையே முழு நேரப் பணியாக செய்து வருகிறது திமுக அரசு என்று முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். இது ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies