திமுக கொடி கம்பம் நடும் பணியின்போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு - துணை முதலமைச்சர் வருகையை ஒட்டி கொடி கம்பம் நடும் பணியின்போது சோகம்
Apr 15, 2026, 04:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக கொடி கம்பம் நடும் பணியின்போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு – துணை முதலமைச்சர் வருகையை ஒட்டி கொடி கம்பம் நடும் பணியின்போது சோகம்

Manikandan by Manikandan
Jan 11, 2026, 03:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

துணை முதலமைச்சர் உதயநிதி வருகையை ஒட்டி, சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் திமுக கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்ட இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மெய்யப்பன் (29) என்பவருக்குத் திருமணம் ஆகி குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு தனியார் பீச் ரிசார்ட்டில் இன்று காலைத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து இந்தியாவின் முதல் ‘ஐயன்மேன் 5i50 டிரையத்லான்’ சென்னை மற்றும் டியோஸ்கா டூயத்லான் போட்டியைத் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்வதால் போட்டி நடத்தும் அமைப்பு சென்னை ஈசிஆர் சாலை முட்டுக்காடு பகுதியில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்கா எதிரே சென்டர் மீடியனில் கொடிகம்பம் அமைக்கும் பணியில் அச்சரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மெய்யப்பன் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது கடப்பாரை மூலம் சென்டர் மீடியனில் கொடிக்கம்பம் நடுவதற்கு குத்தியபோது சென்டர் மீடியன் அடியில் சென்று கொண்டிருந்த மின்சார வயரில் கடப்பாரை பட்டதால் மெய்யப்பன் மின்சாரம் தாக்கித் தூக்கி வீசப்பட்டார்.

இதனைப் பார்த்தவுடன் இருந்தவர்கள் மெய்யபனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்போரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மெய்யப்பன் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் கானத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து மருத்துவமனைக்குச் சென்ற கானத்தூர் போலீசார் மெய்யப்பன் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் சம்பவம்குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

 

Tags: marinaChennaiDMKMK StalinudhayanidhiChengalpattu
ShareTweetSendShare
Previous Post

கட்டுமான பணியின் போது தங்க நகைகள் கண்டெடுப்பு – பழங்கால நகைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு!

Next Post

பொங்கல் விழாவில் பாடல் பாடி அசத்திய நடிகை தேவயானி!

Related News

வேட்பு மனுவில் உதயநிதி தெரிவித்துள்ள சொத்து விவரம் குறித்த வழக்கு – வருமான வரித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவி போதை நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் – அண்ணாமலை கண்டனம்!

திமுகவினர் ஆபாசமாக பேசியதால் பெண் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்!

சென்னை மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு – மீனவர்கள் போராட்டம்!

இந்துக்களையும், இந்து தர்மத்தை பற்றியும் கொச்சையாக பேசும் திமுக – ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!

அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை – ஹோட்டலுக்கு வாடகை செலுத்தாத பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

அதிமுக ஆட்சி அமைந்ததும், விவசாய பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் – இபிஎஸ்

மழை, வெள்ளத்தை எதிர்கொள்ள நடவடிக்கை : பேரிடர் மேலாண்மையை மேம்படுத்தும் மகாராஷ்டிரா – சிறப்பு கட்டுரை!

E CABINET-ஆக மாற்றப்பட்ட திரிபுரா அமைச்சரவை : சிறப்பு தொகுப்பு!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை – இந்திய ராணுவத்திடம் முறைப்படி ஒப்படைப்பு!

அம்பேத்கர் பிறந்த நாள் – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

டெல்லி – டேராடூன் பொருளாதார வழித்தடம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

பீகார் மாநில புதிய முதல்வராக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி தேர்வு!

அமைச்சர் சேகர்பாபு மகன்களின் நிறுவனங்களில் நடைபெற்று வந்த சோதனை நிறைவு ! வருமான வரித்துறையின் சோதனை நிறைவடைந்தது

திமுக தலைவர்கள் தோல்வி பயத்தால் இபிஎஸ் மீது கோபக்கனைகளை வீசுகின்றனர்- ராஜேந்திர பாலாஜி!

திமுக வார் ரூமில் ஓய்வு பெற்ற காவல்துறை உயரதிகாரிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies