Chengalpattu - Tamil Janam TV

Tag: Chengalpattu

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில், திமுக நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர். செய்யூரில் இருளர் சமூகத்தை சேர்ந்த 6ம் வகுப்பு சிறுமியை, திமுக ...

ஒரே நேரத்தில் இரு உயிர்களை காவு வாங்கிய திமுகவின் உடன்பிறப்புகள்! – நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்

அதிகார மமதையில் திமுகவினர் இன்னும் எத்தனை பேரைக் காவு வாங்குவார்களோ என்ற அச்சத்திலேயே ஒவ்வொரு நாளையும் தமிழக மக்கள் கழித்துக் கொண்டிருக்கிறார்கள் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் ...

ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீப்பற்றி எரிந்த 108 ஆம்புலன்ஸ்!

திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனையில் நோயாளியை ஏற்ற வந்த ஆம்புலன்ஸில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனையில் நோயாளியை ஏற்ற வந்த ...

கமிஷன் கிடைக்காததால் கால்வாயின் குறுக்கே மண்ணை கொட்டிய திமுக கவுன்சிலர்!

செங்கல்பட்டு மாவட்டம் அகரம் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் கால்வாயின் குறுக்கே திமுக கவுன்சிலர் மண்ணை கொட்டி அடைத்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கஸ்பாபுரம் பகுதியில் 3 ...

வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாட முன்னாள் பிரதமர் நேரு ஒப்புக்கொள்ளவில்லை – அண்ணாமலை

வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடுவதற்கு முன்னாள் பிரதமர் நேரு ஒப்புக்கொள்ளவில்லை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்... செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள ...

சிறுமிக்கு நன்றி தெரிவித்து வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி!

மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் தனது தாயின் படத்தை வரைந்து வந்திருந்த சிறுமிக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்த சம்பவம் சமூக வலைதளங்களில் கவனத்தை ...

ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது – பிரதமர் மோடி அதிரடி!

ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழ்நாடு தேசிய ...

என்டிஏ கூட்டணியில் இணைந்து போட்டியிட விருப்பம் – ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்

கடலூரில் பிப்ரவரி 8 ஆம் தேதி இந்திய ஜனநாயக கட்சியின் மாநாடு நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்துரில் இந்திய ஜனநாயக கட்சியின் ...

மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள பொதுக்கூட்ட மைதானம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார்!

மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள பொதுக்கூட்ட மைதானத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வரும் 23ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ...

திமுக கொடி கம்பம் நடும் பணியின்போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு – துணை முதலமைச்சர் வருகையை ஒட்டி கொடி கம்பம் நடும் பணியின்போது சோகம்

துணை முதலமைச்சர் உதயநிதி வருகையை ஒட்டி, சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் திமுக கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்ட இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ...

கஞ்சா போதையில் மருத்துவமனையில் அட்ராசிட்டி செய்த காக்கா பாலாஜி!

செங்கல்பட்டு அருகே கஞ்சா போதையில் தகராறு செய்ததாக கைதான இளைஞர், மருத்துவமனையில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கூடுவாஞ்சேரியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்த வந்தவர்களிடம் ...

தீர்ப்பு வழங்கிய நீதிபதியை அச்சுறுத்தும் சம்பவம் இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் இதற்கு முன் நடந்தது இல்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

தீர்ப்பு வழங்கிய நீதிபதியை அச்சுறுத்தும் சம்பவம் இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் இதற்கு முன் நடந்தது இல்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் ...

பொழுது போக்கு பூங்காவில் பாதியில் பழுதடைந்து நின்ற ரோலர் கோஸ்டர் – சுற்றுலா பயணிகள் பரிதவிப்பு!

சென்னை வொண்டர்லா பொழுது போக்கு பூங்காவில் ரோலர் கோஸ்டர் பாதியில் நின்றதால் மக்கள் பரிதவித்தனர். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே அமைக்கப்பட்டுள்ள சென்னை வொண்டர்லா பொழுது போக்கு ...

கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் கூறியது அனைத்தும் வடிகட்டிய பொய் – விஜய் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் கூறியது அனைத்தும் வடிகட்டிய பொய் என தவெக தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக சிறப்பு பொதுக்குழு ...

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக அறுவடை ...

முறைத்ததால் அடித்தோம்… அதுவும் ஒழுங்காக அடிக்கவில்லை – திருமாவளவன் ஒப்புதல்!

சென்னையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில், முறைத்ததால் அடித்தோம், ஆனால் சீராக அடிக்கவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ...

உங்களுடன் ஸ்டாலின் முகாம் – ரூ.100 வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்!

செங்கல்பட்டு மாவட்டம் திருவஞ்சேரி ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு வரும் மக்களிடம் தலா 100 ரூபாய் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருவஞ்சேரி ஊராட்சியில் ...

ஆடிப்பெருக்கு – செங்கல்பட்டில் 60 பாரம்பரிய நெல் வகை நாற்று விடும் நிகழ்வு!

இந்திய பாரம்பரிய அறிவியல் மையத்தின் சார்பில் செங்கல்பட்டில் ஆடிப்பெருக்கு தினத்தை ஒட்டி 60 வகையான பாரம்பரிய நெல் வகைகள் நாற்று விடும் நிகழ்வு நடைபெற்றது. மதுராந்தகம் அருகே ...

திமுக ஆட்சியில் கஞ்சா கிடைக்கும், ஆனால் சமூக நீதி கிடைக்காது – அன்புமணி விமர்சனம்

தமிழகத்தில் 24 நேரமும் சாராயம், கஞ்சா கிடைக்கும், ஆனால் திமுக ஆட்சியில் சமூக நீதி மட்டும் கிடைக்காது என்று பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். செங்கல்பட்டில் செய்தியாளர்களிடம் ...

திமுகவிற்கு எதிரணியில் தமிழக மக்கள் உள்ளனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கூட்டணி குறித்த எதிர்மறை கருத்துக்களை பெரிதுபடுத்த போவதில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி ...

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கும் தேர்தல் சுற்றுப் பயணத்தை தானும், மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைக்க இருப்பதாக பாஜக மாநிலத் ...

செங்கல்பட்டு அருகே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 130 கிலோ குட்கா பறிமுதல்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 130 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில் ஏராளமான கடைகளில் ரகசியமாக குட்கா விற்பனை ...

செங்கல்பட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் கைது!

செங்கல்பட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தீபக் என்பவர் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது நண்பர்களுடன் சேர்ந்து சாலையில் நாட்டு வெடிகுண்டை வீசினார். ...

தாம்பரம் மாநகராட்சி 3-வது மண்டல குழு தலைவர் பதவி நீக்கம்!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சியில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த 3-வது மண்டல குழு தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். தாம்பரம் மாநகராட்சியில் 3-வது மண்டல குழு தலைவராக ...

Page 1 of 2 1 2