கட்டுமான பணியின் போது தங்க நகைகள் கண்டெடுப்பு - பழங்கால நகைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு!
Apr 22, 2026, 11:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கட்டுமான பணியின் போது தங்க நகைகள் கண்டெடுப்பு – பழங்கால நகைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு!

Manikandan by Manikandan
Jan 11, 2026, 03:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில் கட்டுமான பணியின் போது புதையல் கிடைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லக்குண்டி கிராமத்தைச் சேர்ந்த கங்கவ்வா பசவராஜா என்பவர் தனது வீட்டின் கட்டுமான பணியைத் தொடங்கியுள்ளார்.

அஸ்திவாரத்திற்காகப் பள்ளம் தோண்டும்போது அவருக்குத் தங்க நகைகள் பூட்டப்பட்டிருந்த பெட்டி ஒன்று கிடைத்தது. இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் பெட்டியில் பழங்கால தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது.

இதனை மீட்டக் காவல்துறையினர் தொல்லியல் துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி வருகின்றனர். கட்டுமான பணியின்போது தங்கம் கிடைத்த சம்பவத்தை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

Tags: gold treasuregold treasure construction sitepoliceconstruction workGadagtreasureKarnataka state
ShareTweetSendShare
Previous Post

இந்துக்களை ஏமாற்றுவதற்காக சமத்துவ பொங்கல் கொண்டாடுகிறார் ஸ்டாலின் – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

Next Post

திமுக கொடி கம்பம் நடும் பணியின்போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு – துணை முதலமைச்சர் வருகையை ஒட்டி கொடி கம்பம் நடும் பணியின்போது சோகம்

Related News

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல்:  தயார்நிலையில் வாக்குச்சாவடிகள்

பசுமை வாக்குச்சாவடிகள்; அசத்தலான ஏற்பாடுகளை செய்த தேர்தல் ஆணையம்

75 ஆண்டுகளில் முதன்முறையாக வாகனத்தில் சென்ற இவிஎம் இயந்திரங்கள்

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் – விமான டிக்கெட் பன்மடங்கு உயர்வு!

குற்ற வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – அர்ச்சனா பட்நாயக் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் 79 லட்சம் பறிமுதல் – ரூ. 2 கோடி பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் உதவியாளர் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் – முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியது பறக்கும் படை!

சட்டமன்ற தேர்தல் – வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்!

கடையநல்லூர் திமுக தேர்தல் அலுவலகத்தில் ரூ.44 லட்சம் பறிமுதல்!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் ரூ. 16 லட்சம் பறிமுதல் – தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை!

பிரதமர் குறித்த மல்லிகார்ஜுன கார்கேவின் சர்ச்சை பேச்சு – தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் பணியாது – பிரதமர் மோடி

திருச்சூரில் பட்டாசு வெடித்து விபத்து : 13 பேர் பலி, 40-க்கும் மேற்பட்டோர் காயம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சித்திரை வசந்த உற்சவ விழா!

டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டம் – ஐஎஸ்ஐ ஏஜென்டுகள் இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies