police - Tamil Janam TV

Tag: police

நாங்குநேரி விவசாயி படுகொலை- 9வது நாளாக உறவினர்கள் போராட்டம்!

நாங்குநேரி அருகே விவசாயி படுகொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய கோரி 9வது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள ...

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அரசு மருத்துவமனைக்குள் புகுந்த இரண்டு பேர், கஞ்சா போதையில் இளைஞர் ஒருவரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பொதுமக்களிடையே ...

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

பெண் காவலருக்கு, காவல்நிலையத்திலேயே பாதுகாப்பில்லாமல் இருக்கும்போது, கையாலாகாத திமுக ஆட்சியில் பொதுமக்கள் எப்படி பாதுகாப்பாக உணர்வார்கள்? என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் இது ...

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

கோவையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக காவல் அதிகாரியை கைது செய்து போலீசார் சிறையிலடைத்தனர். புதூரில் உள்ள தமிழ்நாடு 4ஆவது பட்டாலியன் படைப்பிரிவில் கமாண்டன்ட்டாக செந்தில்குமார் ...

நினைவேந்தல் கூட்டத்தில் காவல்துறைக்கும் இந்து முன்னணியினருக்கு இடையே வாக்குவாதம்!

திசையன்விளையில் மணிவேலின் 16ஆம் நாள் நினைவேந்தல் கூட்டத்தில் இந்து முன்னணியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் தெற்கு ஏராந்தையில் தேவாலயம் கட்டுவதற்கு எதிராக நடந்த ...

பால் வண்டியில் குட்கா கடத்தி வந்து விற்பனை!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் பால் வண்டியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை கடத்தி விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பள்ளிபாளையம் அடுத்த தெற்கு பாளையம் ...

தூத்துக்குடி கொடூரம்..அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளை போல் செயல்பட கூடாது – காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!

அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளை போன்று செயல்பட கூடாதென இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,தூத்துக்குடி பள்ளி மாணவி ...

புதுக்கோட்டை அருகே ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது!

புதுக்கோட்டை அருகே ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை அசோக் நகர் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் ...

ஓரமாக நில்லுங்கள் என கூறிய நபருக்கு அரிவாள் வெட்டு!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், சாலையில் ஓரமாக நில்லுஙகள் என கூறிய நபரை அரிவாளால் வெட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர். கண்ணார் தெருவை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் இருசக்கர ...

விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் – உறவினர்களின் சாலை மறியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

மானாமதுரையில் ஆகாஷின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 5 நாட்களாக நடத்தி வரும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ...

நகைக்காக மூதாட்டியை கொலை செய்த தாய், மகள் கைது!

விருதுநகரில் நகைக்காக மூதாட்டியை ஏமாற்றி அழைத்துச் சென்று கொலை செய்த தாய் மற்றும் மகளை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சுழி அருகேயுள்ள பண்ணை மூன்றடைப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் ...

சீன தூதரகத்தை முற்றுகையிட்ட திபெத்தியர்கள்!

டெல்லியில் உள்ள சீன தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட திபெத்தியர்களை போலிசார் கைது செய்தனர். ஆண்டுதோறும் மார்ச் 10ம் தேதி அன்று, திபெத்திய தேசிய எழுச்சி தினம் ...

பொது இடத்தில் நடனமாடிய யூடியுபருக்கு போலீசார் சம்மன்!

கோவையில் பேருந்து நிலையத்தில் நடனமாடி வீடியோ வெளியிட்ட கேரள இளைஞர்களுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜித்து சாஜி என்பவர் தனது நண்பருடன் சேர்ந்து ...

சென்னையில் இரட்டை கொலை – போலீஸ் விசாரணை!

சென்னை பல்லாவரம் அருகே சிறுவன் உட்பட இரண்டு பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லாவரம் அருகே முடிச்சூரை சேர்ந்த ஆறுமுகம் என்ற இளைஞர் ...

முதலமைச்சர் ஸ்டாலினை முற்றுகையிட்டு மனு அளிக்க மக்கள் முடிவு – போலீஸ் குவிப்பு

மதுரைக்கு வர இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினை முற்றுகையிட்டு மனு அளிக்க உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கல்லணை புதூர், அச்சங்குளம், நெடுங்குளம், உள்ளிட்ட ...

2 இளைஞர்கள் வெட்டப்பட்ட சம்பவம் – போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றவருக்கு கால் முறிவு

சிவகங்கை அருகே இளைஞர்கள் வெட்டப்பட்ட சம்பவத்தில் கைதான நபர் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றதால் காலில் முறிவு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த ஜெயக்குமார், அழகர் ...

போதை மாடல் அரசால் பெண்கள் பாதுகாப்பை களவாடும் கயவர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

போதை மாடல் திமுக அரசைத் துரத்தியடித்து, தமிழக மக்கள் தங்களைக் காத்துக்கொள்ளும் நாள் தொலைவிலில்லை என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் இது ...

நாய்க்குட்டிகளை கொடூரமாக கொன்ற பெண்ணிடம் விசாரணை!

திருச்சி அருகே நாய்க் குட்டிகளை கொடூரமாக கொன்ற பெண் குறித்து ஜீயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கம்பரசம்பேட்டை அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த நாய்க் குட்டிகளை ...

மகன் தற்கொலை முயற்சி – மருமகள் மீது குடும்பத்தினர் புகார்!

சேலம் மாவட்டம் ஏற்காட்டில், தனது மகன் தற்கொலை முயற்சி வழக்கில், போலீசார் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக எஸ்.பி. அலுவலகத்தில் தாயார் கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளார். ஏற்காடு முருகன் ...

குப்பையில் கிடந்த தங்க நகைகள் போலீசிடம் ஒப்படைப்பு!

சிவகங்கை அருகே குப்பையில் தவறவிட்ட 15 சவரன் தங்க நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தற்காலிக தூய்மை பணியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. காரைக்குடி காட்டுத் தலைவாசல் ...

தடை அதை உடை என்ற பாடலுக்குக்கேற்ப பாஸ் இல்லாமல் தடுப்புகளை உடைத்து ஓடிய த.வெ.க தொண்டர்கள்!

தஞ்சையில் நடந்த த.வெ.க கூட்டத்தில் பாஸ் இன்றி தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஓடிச்சென்ற த.வெ.க தொண்டர்கள், அதைத்தடுத்த காவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தஞ்சையில் விஜய் பங்கேற்ற த.வெ.க ...

அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி திமுக எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட பெண்கள்!

விருதுநகரில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி, திமுக திமுக எம்.எல்.ஏ-வை முற்றுகையிட முயன்ற பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட பெரியார் ...

மதுரை RSS அலுவலகத்தில் கன்றுக்குட்டியின் தலையை வீசிய வழக்கு – நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

மதுரை ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் கன்றுக்குட்டியின் தலையை வீசிய வழக்கில், சிறப்பு காவல் படை போலீசார் 6 பேர் மீதான மாநில மனித உரிமை ஆணையத்தின் நடவடிக்கையை உயர்நீதிமன்ற ...

பர்வத மலை மீது ஏற அனுமதிக்கக்கோரி போலீசாருடன் பக்தர்கள் வாக்குவாதம்!

மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு பர்வத மலை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்காததால் காவல்துறையினருடன் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பர்வத மலை மீது ...

Page 1 of 6 1 2 6