டிராக்டரை திருடிய மெக்கானிக் கைது!
புதுச்சேரி நீதிமன்ற வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை திருடிய மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர். நைனார்மண்டபம் பகுதியை சேர்ந்த தியாகராஜ் என்பவர் தனக்கு சொந்தமான டிராக்டரை நீதிமன்ற ...
புதுச்சேரி நீதிமன்ற வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை திருடிய மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர். நைனார்மண்டபம் பகுதியை சேர்ந்த தியாகராஜ் என்பவர் தனக்கு சொந்தமான டிராக்டரை நீதிமன்ற ...
அசாம் மாநிலத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. போதை பொருட்களை கடத்தியதாக ஒருவரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். ...
காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 16.01.2025 அன்று காணும் பொங்கல் ...
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்காமல் மதுவிலக்கு பிரிவு என்ன செய்து கொண்டிருக்கிறது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த வழக்கில் ...
கோவையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை போலீசார் கால்களில் சுட்டுப்பிடித்தனர். நாகர்கோயிலை சேர்ந்த ஆல்வின் என்பவர் குற்றவழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். ...
சென்னையில் போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி சுட்டுக்கொல்லப்பட்டார். தமிழகத்தில் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு ...
புதுச்சேரியில் பொதுமக்கள் காவலர்களை எளிதில் தொடர்பு கொள்ளும் வசதியாக காவல் நிலைய என்கள் பதாகைகள் வைக்கப்பட்டது. புதுச்சேரியில் சமீபகாலமாக கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் ...
சொந்த வாகனங்களில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கா்களை நீக்குவதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், மீறுவோா் மீது இன்று முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தொிவித்துள்ளனா். சொந்த ...
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்த பிரபல காமெடி நடிகர் சிங்கமுத்து உள்ளிட்ட 300 பேர் மீது போலீசார் வழக்குப் ...
குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்று சமூக வலைதளங்களில், பொய்யான காணொலிகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீப காலமாக ...
தமிழக காவல்துறை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் பதில் மனுவை பார்க்கும்போது, அயோத்தி இராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை நிகழ்ச்சியை தமிழக கோவில்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யவும், ...
மத உணர்வைத் தூண்டி பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில், உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டதாக தினமலர் மதுரை பதிப்பு மீது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ...
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், காவல் துறையினருக்கு 8 மணிநேர வேலை, வாரத்திற்கு இரண்டு நாள் விடுமுறை மற்றும் மன அழுத்தம் இல்லா பணி வாய்ப்பு உருவாக்கப்படும் ...
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், போக்குவரத்து மாற்றம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸார் ஆலோசனை நடத்தினர். அயோத்தியில் பிரம்மாண்டமான ...
மணிப்பூர் மாநிலத்தில் போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தால் மீண்டும் பதற்றமான நிலை உருவாகி இருக்கிறது. மணிப்பூரில் இட ஒதுக்கீடு தொடர்பாக, கடந்த மே மாதம் ...
பெங்களூரு: கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான ராக்லைன் வெங்கடேஷின் மகன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான ராக்லைன் வெங்கடேஷின் மகன் அபிலாஷ் பெங்களூருவில் ...
விமானத்தில் 300 பேரை நிகராகுவாவுக்கு கடத்திச் சென்ற விவகாரம் தொடர்பாக பஞ்சாப் மற்றும் குஜராத் போலீஸார் விசாரணையைத் தொடங்கி இருக்கிறார்கள். லெஜெண்ட் ஏர்லைன்ஸ் விமானம் துபாயிலிருந்து 11 ...
அயோத்தி இராமர் கோவில் மூலவர் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு மொழிகளில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உத்தரப் ...
குடும்பத்தினரால் தாக்கப்பட்டதாக கூறி காயங்களுடன் காவல் நிலையத்தில் நடிகை வைஷ்ணவி தன்ராஜ் புகார் அளித்துள்ளார். கிரைம் டிராமா ஷோவில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை வைஷ்ணவி தன்ராஜ். ...
சென்னையில் போலீசாரிடம் இரண்டு இளம் ரவுடிகள் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொளத்துார், மகாத்மா காந்தி நகர் 7 -வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் ...
ஜம்முவின் நக்ரோட்டாவில் டிபன் பாக்ஸ் வெடிபொருள் (IED) கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நக்ரோட்டா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று 2 கிலோ எடையுள்ள வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதை ...
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் சம்பவம், தொழில்துறை வட்டாரங்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் ...
டெல்லியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலரை கார் ஒன்று மோதும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 ஆம் தேதி நள்ளிரவில் டெல்லி ...
சென்னையில் நடைபெற்ற பாகிஸ்தான் ஆப்கான் கிரிக்கெட் போட்டியின் போது ரசிகர் எடுத்துசென்ற தேசிய கொடியை அவமதித்தாக குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரி கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அதுதொடர்பாக விசாரணை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies