ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை – போலீஸ் விசாரணை!
மதுரை சமயநல்லூர் அருகே, இளைஞர் ஒருவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கீழமாத்தூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதாகும் கோபி ...
மதுரை சமயநல்லூர் அருகே, இளைஞர் ஒருவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கீழமாத்தூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதாகும் கோபி ...
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், மதுபோதையில் இயக்கப்பட்ட காரின் பேனட்டில் போக்குவரத்து காவலர், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தொங்கி சென்ற காட்சி வெளியாகி உள்ளது. ஐதராபாத்தில் ...
பள்ளிபாளையம் அருகே திமுக முன்னாள் நிர்வாகி சட்டவிரோதமாக மதுபான கூடத்தை நடத்தி வருவதாகவும், கூடுதல் விலைக்கு மதுபானத்தை விற்று வருமானம் ஈட்டி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நாமக்கல் ...
சென்னை ராயப்பேட்டை பகுதியில் பணியில் இருந்த காவலருக்கு திமுக நிர்வாகி மிரட்டல் விடுத்ததோடு, அவரை தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ராயப்பேட்டை பகுதியில் ...
"அரசு வேலை கிடைத்துவிட்டது" என்ற கர்வத்துடன், சீருடையில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட 6 பயிற்சி காவலர்களுக்கு மத்தியப்பிரதேச காவல்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் ...
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், தலையில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த இளைஞர் ஒருவர் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். மானாமதுரை பர்மா காலனி பகுதியை சேர்ந்த ...
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். எரியூர் காவல்நிலைய சிறப்பு ஆய்வாளராக ...
காவலர்கள் தேர்வில் குளறுபடிகள் நடந்திருப்பதாக கூறும் எதிர்க்கட்சியினர் அதனை நிரூபிக்க முடியுமா? புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கேள்வி எழுப்பியுள்ளார் புதுச்சேரி காவல்துறையில் காலியாக இருந்த 207 காவலர்கள் ...
புதுக்கோட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அறந்தாங்கி அருகே வீட்டில் ...
காவலர் தேர்வில் சர்ச்சைக்குரிய 3 கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல்துறையில், காலியாக உள்ள 3 ஆயிரத்து 644 இரண்டாம் நிலை காவலர், ...
ஆந்திர போலீசாரால் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பட்டியல் சமூக குடும்பத்தினர் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரடி விசாரணையை மேற்கொண்டுள்ளது. கடந்த ...
மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூரில் சிறையிலிருந்து வெளியே வரும் போது ரீல்ஸ் எடுத்து பதிவிட்ட இளைஞர்களின் மீது வழக்கு பாய்ந்துள்ளது. இந்தூரை சேர்ந்த காகா மற்றும் பில்லு ஆகிய ...
நீலகிரி மாவட்டம் ஊட்டியில், லீசுக்கு வீடு வாங்கித்தருவதாகக்கூறி ஒரே வீட்டை காட்டி பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஊட்டி பிங்கர்போஸ்ட் ...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திமுக பிரமுகரை கத்தியால் குத்திய நபரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேடசந்தூரை சேர்ந்த திமுக தெற்கு ஒன்றிய ...
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் தேவராஹிப்பராகியில், மனைவி சரோஜினியை கணவர் பிரபு கொலை செய்து, வீட்டு வளாகத்திலேயே புதைத்த சம்பவம் பல வாரங்களுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ...
உத்தரப் பிரதேசத்தில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இஸ்லாமிய மத குருவை போலீசார் கைது செய்தனர். கபூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ...
பீகார் மாநிலத்தை சேர்ந்த கடைசி மாவோயிஸ்ட் என்று கருதப்பட்ட சுரேஷ் கோடா போலீஸாரிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து, பீகார் மாநிலம் நக்சல் இல்லாத மாநிலமாக மாறியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
ராமநாதபுரத்தில் பாஜக மாவட்ட துணைத் தலைவர் ஏ.பி. கணபதியை மர்ம கும்பலால் வீடு புகுந்து சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கமுதியைச் சேர்ந்த ஏ.பி.கணபதி தனது ...
மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான கேள்விகளை பாஜகவிடம் காவல்துறை எழுப்பியுள்ளது. சட்டசபை தேர்தலையொட்டி மதுரை ...
கள்ளை மத்திய அரசு உணவுப் பட்டியலில் சேர்த்தும், அதனை ஏற்காத தமிழக அரசை தேர்தலில் எதிர்கொள்வோம் என தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தினர் எச்சரித்துள்ளனர். திருச்சி மாவட்டம், ...
திருவள்ளூர் அருகே மக்கள் தொகை கணக்கெடுப்பு எனக்கூறி பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். புட்லுார் பகுதியைச் சேர்ந்த ஷியாமளா என்பவர் வீட்டில் ...
டெல்லியில் தமிழக போலீசார் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக, ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர் புகார் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு சிறப்புப் போலீஸ் பிரிவின் ...
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் இயக்கிய கார், மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக், சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்றிரவு 11 ...
கோவை அருகே வாகன விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நபரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மலுமச்சம்பட்டி பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க நபர் இருசக்கர வாகனத்தில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies