police - Tamil Janam TV

Tag: police

5 டாஸ்மாக் பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை – சேலத்தில் அதிர்ச்சி!

சேலம் மாநகர் பகுதியில் உள்ள 5 டாஸ்மாக் பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. சேலம் சூரமங்கலம் பகுதியில் முத்தழகு என்பவர் ...

ஏன் பெட்ரோல் கம்மியா போடுறீங்க? – கேள்வி கேட்ட வாடிக்கையாளரை தாக்கிய ஊழியர்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே பெட்ரோல் அளவு குறித்து கேள்வி கேட்ட வாடிக்கையாளரை, பெட்ரோல் பங்க் ஊழியர் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ...

வடமாநிலத்தவர் மீது தாக்குதல் – அண்ணாமலை கடும் கண்டனம்!

ஈரோடு அருகே வடமாநிலத்தவரின் துரித உணவகத்தை காவலர் அடித்து சேதப்படுத்திய சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம்..இது குறித்து பதிவில் ஊழல் மிகுந்த திமுக அரசில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவது புதிதல்ல ...

காவல் நிலையத்தில் குவிந்த பாஜகவினர் – வெளியான முக்கிய காரணம்!

கும்பகோணம் அருகே பாஜக மாவட்ட நிர்வாகி உள்ளிட்டோர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து புகார் அளிக்க அக்கட்சியினர் குவிந்ததால் பதற்றம் நிலவியது. தஞ்சாவூர் பாஜக வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் ...

மதுரைக்கு அழைத்துச் சென்றபோது போலீசாரை ஏமாற்றி தப்பியோடிய பலே வடமாநில கொள்ளையன்!

மதுரைக்கு அழைத்துச் சென்றபோது தப்பி ஓடிய வடமாநில கொள்ளையனை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ...

சிவகங்கையில் 2ம் வகுப்பு மாணவனை கடத்தி நகை பறிப்பு!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே நகைக்காக 2ம் வகுப்பு மாணவர் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகமங்கலத்தை சேர்ந்த 2ம் வகுப்பு மாணவர், அங்குள்ள அரசு ...

சென்னையில் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறன் கல்லூரி மாணவர்கள் கைது!

சென்னையில் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பார்வை மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி அருகே பார்வை மாற்றுத்திறன் ...

கணவனை கொன்றுவிட்டு விபத்து என நாடகமாடிய பெண் கைது!

ராஜஸ்தானில் தனது காதலனுக்காக கணவன் மீது காரை ஏற்றி கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தானை சேர்ந்த புதுமணத் தம்பதியான ஆஷிஷ் மற்றும் அவரது ...

சொத்து பிரச்னையை பேசி தீர்க்க உறவினரை ஓட்டலுக்கு வரவழைத்து கொலை – திருப்பூரில் அதிர்ச்சி

திருப்பூரில் சொத்து பிரச்னையை பேசி தீர்க்க உறவினரை ஓட்டலுக்கு வரவழைத்து கழுத்தறுத்துக் கொலை செய்த சம்பவத்தில் தொழிலதிபரை போலீசார் கைது செய்துள்ளனர். காமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த தொழில் ...

சட்டவிரோத மது விற்பனை – காவல்துறையினர் உடந்தை?

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவது தொடர்பாக வீடியோ எடுக்க முயன்ற செய்தியாளரை போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவம் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பக்கோடா ...

தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தங்கச்சங்கிலியை பரிசளித்த ரஜினிகாந்த்!

சென்னையில் குப்பையில் கிடந்த 45 சவரன் நகைகளை, காவல்துறையிடம் ஒப்படைத்த பெண் தூய்மைப் பணியாளருக்கு, நடிகர் ரஜினிகாந்த் தங்கக் சங்கிலி பரிசளித்து கௌரவித்தார். சென்னை தியாகராய நகரில், ...

வீட்டின் பூட்டை உடைக்க முடியாததால் ஆத்திரத்தில் திருடர்கள் செய்த அதிர்ச்சி செயல்

ஆம்பூர் அருகே காலணி தொழிற்சாலை மேலாளர் வீட்டினுள் நுழைந்த மர்மநபர்கள் மின்சாரத்தை துண்டித்துவிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ...

சேலத்தில் ஜீவசமாதி அடைய அனுமதி மறுத்த அரசு அதிகாரிகள்! – சந்திர பிரகாசம் பிரம்மச்சாரியார் விபரீத முடிவு

சேலத்தில் ஜீவசமாதி அடைய அரசு அதிகாரிகள் அனுமதி மறுத்ததால், சந்திர பிரகாசம் பிரம்மச்சாரியார் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பதற்றம் நிலவுகிறது. சேலம் ...

பட்டப்பகலில் ஒருவர் வெட்டிப் படுகொலை – மர்ம நபர்கள் வெறிச்செயல்..தேனியில் அதிர்ச்சி

தேனியில் பட்டப்பகலில் ஒருவரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனியில் பழக்கடை பாண்டி என்பவர் ஃபைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் இன்று காலை ...

பெண்களை கிண்டல் செய்தவர்களை தட்டிக்கேட்டவரை துரத்திய கும்பல் – அடுத்து நடந்த பரபரப்பு!

சேலம் அருகே பெண்களை கிண்டல் செய்தவர்களை தட்டிக்கேட்ட இளைஞரை தாக்குவதற்காக துரத்திய கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். சேலம் மாவட்டம், பாரப்பட்டியில் நடந்த கோயில் கும்பாபிஷேக விழாவில் ...

பதநீர் இறக்கிய தொழிலாளியை கள் இறக்கியதாக கூறி பானைகளை அடித்து நொறுக்கிய போலீசார்!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் பதநீர் இறக்கிய தொழிலாளியை கள் இறக்கியதாக கூறி பானைகளை போலீசார் அடித்து நொறுக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆம்பூர் அடுத்த கீழ் பணந்தோப்பு ...

தீப்பெட்டி கேட்டதால் முதியவரை கல்லால் அடித்து கொன்ற போதை நபர்கள்!

கடலூர் அருகே தீப்பெட்டி கேட்ட முதியவரை கல்லால் அடித்து கொலை செய்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். சோனஞ்சாவடியை சேர்ந்த பூமிநாதன் என்பவர் கடந்த 30ஆம் தேதி ...

பாகிஸ்தானில் ஓடும் ரத்த ஆறு: 12 இடங்களில் தாக்குதல் நடத்திய பலோச் விடுதலைப் படை!

12 இடங்களில் பலோச் விடுதலைப் படை தாக்குதல் – 10 பாதுகாப்புப் படையினர் உட்பட 68 பேர் பலி! பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில், பிரிவினைவாத அமைப்பான ...

நள்ளிரவில் வீடு புகுந்து திருட்டு! – கொத்தாக தூக்கிய போலீசார்

சேலம் அருகே பட்டப்பகலில் வெள்ளிக்கடை உரிமையாளர் மீது மிளகாய் பொடி தூவி, மர்மநபர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

தூத்துக்குடியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்!

தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாநகராட்சியில் அவர்லேண்ட் என்ற தனியார் நிறுவனம் ...

சபரிமலை தங்க வழக்கு! – நடிகர் ஜெயராம் முக்கிய வாக்குமூலம்!

சபரிமலை கருவறைக்காக செய்யப்பட்ட புதிய தங்க தட்டுகளை வீட்டில் வைத்து பூஜை செய்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்று உன்னிகிருஷ்ணன் போற்றி கூறியதாக நடிகர் ஜெயராம் வாக்குமூலம் அளித்துள்ளார். ...

“வெடி குண்டு வைத்துள்ளேன்”- விமான நிலையத்தை பரபரப்பாக்கிய பயணி!

பெங்களூரு விமான நிலையத்தில், தனது பையில் வெடிகுண்டுகள் இருப்பதாக விளையாட்டாக கூறிய விமான பயணியை போலீசார் கைது செய்தனர். கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த ...

நகைக்கடையில் கைவரிசை – திமுக பெண் நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில், கவரிங் நகைக்கடையில் நூதன முறையில் கொள்ளையடித்த வழக்கில் திமுக நிர்வாகி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குளச்சல் பேருந்து நிலைய ...

குடியரசு தின விழாவில் அரங்கேறிய அவலம் – இரவல் வாங்கி போலீசாருக்கு பதக்கம்!

குடியரசு தினத்தில் பதக்கங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் பதக்கங்களை இரவல் பெற்று விழா நடத்திய அவலம் போலீசாருக்கு வழங்க வேண்டிய முதலமைச்சரின் பதக்கங்கள் தயாராகி வராததால் பல மாவட்டங்களில் ...

Page 3 of 6 1 2 3 4 6