சிபாரிசு மூலம் பதவி நியமனம் - தலைமை மீது தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் அதிருப்தி!
Jan 25, 2026, 12:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிபாரிசு மூலம் பதவி நியமனம் – தலைமை மீது தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் அதிருப்தி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 25, 2026, 10:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக காங்கிரசில் மாவட்ட தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முக்கிய நிர்வாகிகளால் பரிந்துரைக்கப்பட்டதால், கட்சிக்காக பாடுபட்டவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக காங்கிரசில் விருப்ப மனு அடிப்படையில் 71 பேர் புதிய மாவட்ட தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ராகுல் காந்தியின் ஆலோசனைப்படி, மாவட்ட தலைவர் தேர்வுக்கு மேலிட பார்வையாளர்கள் குழு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அந்த குழுவினர் மாவட்டந்தோறும் விருப்ப மனு பெற்று 6 பேரை பரிந்துரை செய்தனர்.

ஆனால், பெரும்பாலான மாவட்டங்களில், பழைய நிர்வாகிகளின் ஆதரவாளர்களே பதவி பெற்றுள்ளதாக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

90 சதவீதம் பேர் உள்ளாட்சி தேர்தலில் கூட போட்டியிடாதவர்கள் என்றும், மாறாக வசதி படைத்தவர்கள் எனவும் கூறியுள்ளனர்.

2026 சட்டசபை தேர்தல், அடுத்த வரும் உள்ளாட்சி தேர்தலை குறிவைத்தே மாவட்ட தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழகம் முழுவதும் பரிந்துரைகளின் அடிப்படையில்தான், மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags: Tamil Nadu Congressstrong dissatisfactioncongress district presidents
ShareTweetSendShare
Previous Post

ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பான கருத்துகளை பொது வெளியில் பேசக்கூடாது என ராகுல் காந்தி அறிவுறுத்தல் – மாணிக்கம் தாக்கூர் தகவல்!

Next Post

வீட்டின் கதவை உடைத்து 16 சவரன் தங்க நகைகள் கொள்ளை!

Related News

நாய் குறுக்கே வந்ததால் விபரீதம்…சாலை தடுப்பில் ஏறி நின்ற கார்!

167 பயணிகள் உயிரை காத்த விமானியிடம் நஷ்டயீடு கேட்டு நிர்வாகம் வழக்கு!

பழனி தைப்பூச திருவிழா – உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோயில் தரப்பு நீதிமன்றத்தில் பதில்!

சிவன் திருமணம் செய்த கோவிலில் கடும் பனிப்பொழிவுக்கிடையே நடந்த திருமணங்களின் வீடியோ வைரல்!

 கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா – பாஸ் வழங்குவதில் முறைகேடு என குற்றச்சாட்டு!

பாரதியார் தின விழாவை முன்னிட்டு மாநில அளவிலான வாள் சண்டை போட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

குழந்தையை எல்.கே.ஜி-யில் சேர்க்க ஆகும் செலவை விட, சி.ஏ படிக்க செலவு குறைவு!

மருத்துவரின் அலட்சியத்தால் பரிபோன உயிர்? – கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய உறவினர்கள்!

ஹெலிகாப்டர் நிறுவன விவகாரம்: விசிக எம்எல்ஏ மீது புகார்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் கூட்டம் – 30 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!

என்னை பதவி நீக்கம் செய்யமாட்டார்கள் – நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நகைச்சுவை!

நூற்றாண்டு பழமை வாய்ந்த மா, வேம்பு, வாகை, புங்கை மரங்களை வெட்டிய நெடுஞ்சாலை துறை

குப்பைகள் எரிக்கப்படுவதால் மக்கள் கடும் அவதி!

வீட்டின் கதவை உடைத்து 16 சவரன் தங்க நகைகள் கொள்ளை!

சிபாரிசு மூலம் பதவி நியமனம் – தலைமை மீது தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் அதிருப்தி!

ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பான கருத்துகளை பொது வெளியில் பேசக்கூடாது என ராகுல் காந்தி அறிவுறுத்தல் – மாணிக்கம் தாக்கூர் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies