விமான விபத்தில் உயிரிழந்த பணிப்பெண் பிங்கியின் இறுதி உரையாடல்! -கண்கலங்கிய தந்தை!
Jan 30, 2026, 06:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விமான விபத்தில் உயிரிழந்த பணிப்பெண் பிங்கியின் இறுதி உரையாடல்! -கண்கலங்கிய தந்தை!

Manikandan by Manikandan
Jan 30, 2026, 05:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட 5 பேரின் உயிரை பறித்த விமான விபத்தில், உயிரிழந்த பணிப்பெண் பிங்கி மாலி தனது தந்தையுடன் பேசிய கடைசி உரையாடல் வெளியாகி அனைவரையும் கண் கலங்க செய்துள்ளது.

விபத்து நடப்பதற்கு சற்றுநேரம் முன்பு தனது தந்தையை தொடர்புகொண்ட பிங்கி மாலி, தான் துணை முதல்வருடன் பாராமதிக்கு செல்வதாகவும், அவரை இறக்கிவிட்டு நாந்தேடுவுக்கு சென்றடைந்ததும் நாளை தங்களுடன் விரிவாக பேசுகிறேன் என்றும் உற்சாகமாக தெரிவித்துள்ளார். அதனை கேட்டு சம்மதம் தெரிவித்தபின் அவரது தந்தை இணைப்பை துண்டித்துள்ளார்.

ஆனால், அந்த “நாளை” ஒருபோதும் வராது என்பதை அறியத்தவறிய பிங்கி மாலியின் தந்தை தற்போது மகளை இழந்து தவித்து வருகிறார். இது தொடர்பாக பேசிய அவர் தொழில்நுட்ப ரீதியாக என்ன நடந்தது என்பது தனக்கு தெரியாது எனவும், ஆனால் தனது மகளை இழந்ததால் தான் முற்றிலுமாக உடைந்துவிட்டதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார். அத்துடன், தனது மகளின் உடலை ஒப்படைத்தால் அவரது ஈமக்கிரியைகளை கண்ணியத்துடன் செய்ய விரும்புவதாக அவர் கூறியது காண்போரை கண்கலங்கச் செய்யது.

Tags: flight attendantPinkyconversationAjit Pawarplane crashdied!ajit pawar death after plane crash
ShareTweetSendShare
Previous Post

பத்மநாபசுவாமி கோயிலில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுவாமி தரிசனம்!

Next Post

இந்தியா – ரஷ்யா இடையே SJ-100 பயணியர் விமான தயாரிப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

Related News

அமெரிக்கா தலையிட்டால் உக்ரைன் ரஷ்யா போர் நிறுத்தம்!

இந்தியா – ரஷ்யா இடையே SJ-100 பயணியர் விமான தயாரிப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

பத்மநாபசுவாமி கோயிலில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுவாமி தரிசனம்!

பழங்குடியின திருவிழாவான சம்மக்கா-சாரலம்மா ஜாதரா கோலாகலம்!

கட்சியில் இடமில்லை என இபிஎஸ் கூறியது பழைய செய்தி – ஓபிஎஸ்

திருமணத்தை மீறிய உறவை கண்டித்த முதியவர் – மாமனாரை ஆள் வைத்து எரித்த மருமகள்!

Load More

அண்மைச் செய்திகள்

விமான விபத்தில் உயிரிழந்த பணிப்பெண் பிங்கியின் இறுதி உரையாடல்! -கண்கலங்கிய தந்தை!

தமிழக அரசின் செயல் நேர்மையற்றது – அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள்

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரின் காலில் விழுந்து ஆசி பெற்ற மாணவி!

தரமான உணவைக் கூட வழங்க முடியவில்லை என்றால்..எதற்காக வெட்டி விளம்பரங்கள் ? – அண்ணாமலை

மகாத்மா காந்தியின் நினைவு தினம் – தலைவர்கள் மரியாதை!

நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள்!

நள்ளிரவில் வீடு புகுந்து திருட்டு! – கொத்தாக தூக்கிய போலீசார்

தூத்துக்குடியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்!

தலைநகரை உலுக்கிய கொடூர கொலைகள் – வடமாநில தொழிலாளி குடும்பத்திற்கு நேர்ந்த பயங்கரம்

என்டிஏ கூட்டணி 352 தொகுதிகளில் வெற்றி பெறும் -இந்தியா டுடே கருத்துக்கணிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies