கோழியை ஆப் பாயிலாக இல்லாமல் முழுமையாக வேக வைத்து சாப்பிட வேண்டும் என்று மட்டுமே தாம் கூறியதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆப் பாயிலாக வேக வைத்த கோழியை சாப்பிடக்கூடாது என்றும், முழு பாயிலாக வேக வைத்த கோழியை சாப்பிட வேண்டும் என்று கூறியதாக தெரவித்தார்.
ஆஃபாயில் சாப்பிட வேண்டாம் என்று கூறவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
















