நீதித் துறையில் ஊழல் என்ற பாடத்திற்காக மன்னிப்பு கோரிய NCERT!
Mar 15, 2026, 07:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதித் துறையில் ஊழல் என்ற பாடத்திற்காக மன்னிப்பு கோரிய NCERT!

Manikandan by Manikandan
Feb 26, 2026, 04:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில், நீதித் துறையில் ஊழல் என்ற பதிவுக்காக என்சிஇஆா்டி மன்னிப்பு கோரியது.

என்சிஇஆா்டியின் 8-ஆம் வகுப்பு புதிய சமூக அறிவியல் புத்தகத்தில், நீதித் துறையில் ஊழல் என்ற தலைப்பிலான பாடப் பிரிவு இடம்பெற்றுள்ளதற்காக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து தவறுக்காக வருந்தி மன்னிப்பு கேட்பதாக என்சிஇஆர்டி அறிக்கை வெளியிட்டுள்ளது. இது எதிர்பாராமல் நடந்த தவறு எனவும், நீதித்துறையை உயர்வாக மதிப்பதாகவும் என்சிஇஆர்டி தெரிவித்துள்ளது.

மேலும், அந்த பாடம் முழுமையாக நீக்கப்பட்டு புதிய கல்வி ஆண்டிற்குள் புதிய பாடம் சேர்க்கப்படும் எனவும் என்சிஇஆர்டி கூறியுள்ளது.

Tags: apologizedNCERTjudiciary.8 Social Science textbookClasstextbook
ShareTweetSendShare
Previous Post

இன்ஸ்டாவில் 10 கோடி FOLLOWER-ஐ கடந்த பிரதமர் மோடி!

Next Post

எப்ஸ்டீன் விவகாரத்தில் மன்னிப்பு கோரிய பில்கேட்ஸ்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies