கோடநாடு கொலை கொள்ளை வழக்கு ஏன் இன்னும் நிலுவையில் உள்ளது -அதிகாரிகளிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி!
Mar 15, 2026, 02:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு ஏன் இன்னும் நிலுவையில் உள்ளது -அதிகாரிகளிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி!

Manikandan by Manikandan
Mar 6, 2026, 04:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு எதற்காக இன்னும் நிலுவையில் உள்ளது என நீதிபதி முரளிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி முரளிதரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த வாளையார் மனோஜ் நேரில் ஆஜராகினார்.

இந்நிலையில் இந்த வழக்கு எதற்காக இன்னும் நிலுவையில் உள்ளது என நீதிபதி புலன் விசாரணை அதிகாரியிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அதிகாரிகள், இதுதொடர்பாக இதுவரை 269 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.

குஜராத்தில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட அறிக்கைகள் இன்னும் நிலுவையில் இருப்பதாக நீதிபதியிடம் தெரிவித்தனர்.

பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி, ஏப்ரல் 24ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags: courtKodanadu murderKodanadu estate caseJustice Muralitharan
ShareTweetSendShare
Previous Post

மேகதாது அணை கட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு திட்ட அறிக்கை – அண்ணாமலை கண்டனம்!

Next Post

ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய 6 மாத மகப்பேறு விடுப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies