கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹமீது என்பவர், அதே பகுதியை சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரில், அப்துல் ஹமீதை கைது செய்த சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















