ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே கீழாந்துறை கிராமத்தில் நடந்த தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இடம்பெற்ற ட்ரோன் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கீழாத்தூர் பகுதியில் வேளாண்மைத்துறை சார்பில் விவசாய நிலங்களில் கீழாத்தூர் பகுதியில் வேளாண்மைத்துறை சார்பில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரகலா கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் வாக்குப்பதிவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், வயல்வெளிகளில் பயிர்களை பயன்படுத்தி “VOTE 100% APR 23 RPT” என்ற ஆங்கில வாசகத்தை அழகாக வடிவமைத்திருந்தனர்.
இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
















