பாலத்திற்கு பல ஆண்டுகள் தவம் : கண்டுகொள்ளாத அரசு - கடும் சீற்றத்தில் மக்கள்!
Apr 29, 2026, 06:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாலத்திற்கு பல ஆண்டுகள் தவம் : கண்டுகொள்ளாத அரசு – கடும் சீற்றத்தில் மக்கள்!

Murugesan M by Murugesan M
Nov 28, 2025, 07:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்திற்கும் ஈரோட்டிற்கும் இணைப்பை ஏற்படுத்தும் வகையில் காவேரிப்பட்டி படித்துறைக்கும், கேசரிமங்கலத்திற்கு இடையேயும் பாலம் அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இணைப்புப் பாலம் அமைப்பதன் அவசியம் குறித்தும், அவை இல்லாததால் பொதுமக்கள் படும் சிரமங்கள் குறித்தும் இந்தச் செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காவேரிப்பட்டி படித்துறைக்கும், அக்கரையில் உள்ள ஈரோடு மாவட்டம் கேசரிமங்கலத்திற்கும் இடையிலும் காவிரி ஆறு செல்கிறது. காவிரியில் தண்ணீர் குறைவாகச் செல்லும் போது அப்பகுதியை நடந்து கடந்து செல்லும் பொதுமக்கள், அதிகளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் போது படகுகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இரு பகுதிக்கும் இடையே சுமார் 400 மீட்டர் பாலம் இல்லாத காரணத்தினால் 20 கி மீட்டர் தூரத்திற்கு சுற்றிச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பாலம் அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் நிலையில், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர்கள் தொடங்கி விவசாயிகள், அரசு அலுவலர்கள் என அனைத்து தரப்பு மக்களுமே குமாரபாளையம் மற்றும் கோனேரிப்பட்டி வழியாகப் பல கிலோ மீட்டர் தூரம் பயணித்து ஆற்றைக் கடந்து வருகின்றனர்.

அமைச்சர்கள் முத்துசாமி, ராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வகணபதி ஆகியோரிடம் அளித்த மனு கிடப்பிலேயே இருக்கும் நிலையில், பாலம் அமைக்க வேண்டும் என்ற தங்களின் கோரிக்கை கனவாகவே போய்விடுமோ என்ற வேதனையையும் அப்பகுதி மக்கள் பதிவு செய்துள்ளனர்.

சேலம் மற்றும் ஈரோடு ஆகிய இரு மாவட்டங்கைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் பயணத்தை எளிதாக்க உதவும் வகையிலான பாலத்தை அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கை அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

Tags: Many years of penance for the bridge: People are furious at the government for not paying attentionகடும் சீற்றத்தில் மக்கள்
ShareTweetSendShare
Previous Post

அதிகரிக்கும் போதை காளான்கள் புழக்கம் : கொடைக்கானலை குறிவைக்கும் இளசுகள் – வேதனையில் உள்ளூர்!

Next Post

அதிக கடன் வாங்கிய நாடுகள் : முதலிடத்தில் அமெரிக்கா – இந்தியாவின் நிலை என்ன?

Related News

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

கோடை வெயில் எதிரொலி – டெல்லியில் பள்ளிகள் நேரம் மாற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies