பாலத்திற்கு பல ஆண்டுகள் தவம் : கண்டுகொள்ளாத அரசு - கடும் சீற்றத்தில் மக்கள்!
Sep 12, 2026, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாலத்திற்கு பல ஆண்டுகள் தவம் : கண்டுகொள்ளாத அரசு – கடும் சீற்றத்தில் மக்கள்!

Murugesan M by Murugesan M
Nov 28, 2025, 07:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சேலத்திற்கும் ஈரோட்டிற்கும் இணைப்பை ஏற்படுத்தும் வகையில் காவேரிப்பட்டி படித்துறைக்கும், கேசரிமங்கலத்திற்கு இடையேயும் பாலம் அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இணைப்புப் பாலம் அமைப்பதன் அவசியம் குறித்தும், அவை இல்லாததால் பொதுமக்கள் படும் சிரமங்கள் குறித்தும் இந்தச் செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காவேரிப்பட்டி படித்துறைக்கும், அக்கரையில் உள்ள ஈரோடு மாவட்டம் கேசரிமங்கலத்திற்கும் இடையிலும் காவிரி ஆறு செல்கிறது. காவிரியில் தண்ணீர் குறைவாகச் செல்லும் போது அப்பகுதியை நடந்து கடந்து செல்லும் பொதுமக்கள், அதிகளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் போது படகுகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இரு பகுதிக்கும் இடையே சுமார் 400 மீட்டர் பாலம் இல்லாத காரணத்தினால் 20 கி மீட்டர் தூரத்திற்கு சுற்றிச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பாலம் அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் நிலையில், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர்கள் தொடங்கி விவசாயிகள், அரசு அலுவலர்கள் என அனைத்து தரப்பு மக்களுமே குமாரபாளையம் மற்றும் கோனேரிப்பட்டி வழியாகப் பல கிலோ மீட்டர் தூரம் பயணித்து ஆற்றைக் கடந்து வருகின்றனர்.

அமைச்சர்கள் முத்துசாமி, ராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வகணபதி ஆகியோரிடம் அளித்த மனு கிடப்பிலேயே இருக்கும் நிலையில், பாலம் அமைக்க வேண்டும் என்ற தங்களின் கோரிக்கை கனவாகவே போய்விடுமோ என்ற வேதனையையும் அப்பகுதி மக்கள் பதிவு செய்துள்ளனர்.

சேலம் மற்றும் ஈரோடு ஆகிய இரு மாவட்டங்கைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் பயணத்தை எளிதாக்க உதவும் வகையிலான பாலத்தை அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கை அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

Tags: Many years of penance for the bridge: People are furious at the government for not paying attentionகடும் சீற்றத்தில் மக்கள்
Share
Tweet
SendShare
Previous Post

அதிகரிக்கும் போதை காளான்கள் புழக்கம் : கொடைக்கானலை குறிவைக்கும் இளசுகள் – வேதனையில் உள்ளூர்!

Next Post

அதிக கடன் வாங்கிய நாடுகள் : முதலிடத்தில் அமெரிக்கா – இந்தியாவின் நிலை என்ன?

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies