பாலத்திற்கு பல ஆண்டுகள் தவம் : கண்டுகொள்ளாத அரசு - கடும் சீற்றத்தில் மக்கள்!
Jun 15, 2026, 02:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாலத்திற்கு பல ஆண்டுகள் தவம் : கண்டுகொள்ளாத அரசு – கடும் சீற்றத்தில் மக்கள்!

Murugesan M by Murugesan M
Nov 28, 2025, 07:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்திற்கும் ஈரோட்டிற்கும் இணைப்பை ஏற்படுத்தும் வகையில் காவேரிப்பட்டி படித்துறைக்கும், கேசரிமங்கலத்திற்கு இடையேயும் பாலம் அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இணைப்புப் பாலம் அமைப்பதன் அவசியம் குறித்தும், அவை இல்லாததால் பொதுமக்கள் படும் சிரமங்கள் குறித்தும் இந்தச் செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காவேரிப்பட்டி படித்துறைக்கும், அக்கரையில் உள்ள ஈரோடு மாவட்டம் கேசரிமங்கலத்திற்கும் இடையிலும் காவிரி ஆறு செல்கிறது. காவிரியில் தண்ணீர் குறைவாகச் செல்லும் போது அப்பகுதியை நடந்து கடந்து செல்லும் பொதுமக்கள், அதிகளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் போது படகுகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இரு பகுதிக்கும் இடையே சுமார் 400 மீட்டர் பாலம் இல்லாத காரணத்தினால் 20 கி மீட்டர் தூரத்திற்கு சுற்றிச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பாலம் அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் நிலையில், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர்கள் தொடங்கி விவசாயிகள், அரசு அலுவலர்கள் என அனைத்து தரப்பு மக்களுமே குமாரபாளையம் மற்றும் கோனேரிப்பட்டி வழியாகப் பல கிலோ மீட்டர் தூரம் பயணித்து ஆற்றைக் கடந்து வருகின்றனர்.

அமைச்சர்கள் முத்துசாமி, ராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வகணபதி ஆகியோரிடம் அளித்த மனு கிடப்பிலேயே இருக்கும் நிலையில், பாலம் அமைக்க வேண்டும் என்ற தங்களின் கோரிக்கை கனவாகவே போய்விடுமோ என்ற வேதனையையும் அப்பகுதி மக்கள் பதிவு செய்துள்ளனர்.

சேலம் மற்றும் ஈரோடு ஆகிய இரு மாவட்டங்கைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் பயணத்தை எளிதாக்க உதவும் வகையிலான பாலத்தை அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கை அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

Tags: Many years of penance for the bridge: People are furious at the government for not paying attentionகடும் சீற்றத்தில் மக்கள்
ShareTweetSendShare
Previous Post

அதிகரிக்கும் போதை காளான்கள் புழக்கம் : கொடைக்கானலை குறிவைக்கும் இளசுகள் – வேதனையில் உள்ளூர்!

Next Post

அதிக கடன் வாங்கிய நாடுகள் : முதலிடத்தில் அமெரிக்கா – இந்தியாவின் நிலை என்ன?

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More

அண்மைச் செய்திகள்

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies