அரியலூர் - Tamil Janam TV

Tag: அரியலூர்

அரியலூர் : தண்ணீர் மூழ்கிய 75 ஏக்கர் நெற்பயிர்கள்!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பொன்னாற்று பாசன கால்வாய் சரியாகத் தூர்வாரப்படாததால் 75 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர். ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரை ...

அரியலூர் அருகே வீட்டில் மகள் கொலை – தூக்கில் தொங்கிய தந்தை!

அரியலூர் அருகே வீட்டில் மகள் கொலை செய்யப்பட்டும், தந்தை தூக்கில் தொங்கிய நிலையிலும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ரவி என்பவருக்கு மனைவியும், இரு ...

அரியலூர் அருகே நிதி நிறுவன ஊழியர் கொலை : மேலும் ஒருவர் கைது!

அரியலூர் அருகே நிதி நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூர் பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர் ...

அரியலூர் : நிதி நிறுவன ஊழியர் கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் : கணவன், மனைவி கைது!

அரியலூர் அருகே நிதி நிறுவன ஊழியர் கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் கணவன்- மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள கஞ்சனூரை சேர்ந்த ...

அரியலூர் : நிதி நிறுவன ஊழியர் எரித்துக் கொலை!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நிதி நிறுவன ஊழியர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கஞ்சனூர் மேல வீதியை சேர்ந்த சிவா ...

அரியலூர் ரயில் நிலையத்தில் சுமார் ரூ.77.11 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்!

அரியலூர் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் 77 லட்சம்‌ ரூபாய் ஹவாலா பணம்‌ பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக திருச்சி வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அரியலூர் ரயில் ...

6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை : அரசு பள்ளி ஆசிரியர் கைது!

அரியலூர் அருகே 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். ஜெயங்கொண்டம் அடுத்த கவரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், ...

அரியலூர் : பெண்ணை கர்ப்பமாக்கி தலைமறைவாக இருந்த நபர் 5 வருடத்திற்கு பின் கைது!

அரியலூர் மாவட்டத்தில் பெண்ணை கர்ப்பமாக்கி தலைமறைவாக இருந்த நபரை 5 வருடத்திற்கு பின் போலீசார் கைது செய்தனர். ஜெயங்கொண்டம் அருகே அகரம் கிராமத்தை சேர்ந்த அசோக் குமார் ...

பொதுப் பாதையை ஆக்கிரமித்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் பொதுப் பாதையை அடைத்த ஆக்கிரமிப்பாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் படுகாயமடைந்தனர். வில்லாநத்தம் கிராமத்தில் இருளர் சமூகத்தினர் உள்பட 150-க்கும் ...

அரியலூர் : கார் எரிந்த விபத்தில் ஒருவர் உடல் கருகி உயிரிழப்பு!

ஆண்டிமடம் அருகே கார் தீப்பற்றி எரிந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியில் அன்பழகன் என்பவர் ஹோட்டல் நடத்தி ...