ஆந்திரா : கார் விபத்தில் சிக்கி 3 சகோதரர்கள் உயிரிழப்பு!
ஆந்திர மாநிலம், அன்னமையா மாவட்டத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மதனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சலபதி, ஜெயச்சந்திரா மற்றும் ...
ஆந்திர மாநிலம், அன்னமையா மாவட்டத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மதனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சலபதி, ஜெயச்சந்திரா மற்றும் ...
ஆந்திரா மாநிலம் நந்தியாலாவில் தீவிரவாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலைகளில் ஒட்டப்பட்ட பாகிஸ்தான் கொடிகளை அப்புறப்படுத்தி பத்திரமாக எடுத்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படும் ...
ஆந்திர மாநிலம் திருப்பதியில் திடீரென கொட்டித் தீர்த்த கனமழையால் அங்குக் குளிர்ச்சியான சூழல் நிலவியது. திருப்பதி மலையில் கோடை வெயில் சுட்டெரித்து வந்ததால் சுவாமி தரிசனம் மேற்கொள்ள ...
ஆந்திராவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்தனர். பல்நாடு மாவட்டத்தில் பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் கவிழ்ந்தது. ...
ஆந்திராவில் கர்ப்பிணி மனைவியைக் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். விசாகப்பட்டினம் நகரில் உள்ள மதுரவாடா பகுதியைச் சேர்ந்த ஞானேஸ்வர் ராவ் - அனுஷா தம்பதியர் பெற்றோர் எதிர்ப்பை ...
ஆந்திராவில் விரைவு ரயிலின் கப்ளிங் உடைந்து இரண்டு பெட்டிகள் தனியாக ஓடியதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் உள்ள பலாச அருகே பலக்னாமா விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. ...
ஆந்திராவில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் ஆறாம் வகுப்பு மாணவர்களை, 10ஆம் வகுப்பு மாணவர் பெல்ட்டால் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்னூல் ...
ஆந்திரா மாநிலம் முழுவதும் 'ஆபரேஷன் கருடா' என்ற பெயரில் மருந்துக் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். விசாகப்பட்டினம், நெல்லூர், அனந்தபூர், கடப்பா, ஓங்கோல் மற்றும் விஜயவாடா போன்ற ...
மொழி தெரியாது என்ற ஒரே காரணத்திற்காகக் கொத்தடிமையாக வாழ்ந்துவந்த ஒருவர் 20 ஆண்டுகளுக்குப் பின் தன் குடும்பத்தினருடன் இணைந்த நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொத்தடிமையாக இருந்தவரை மீட்டு குடும்பத்தினருடன் இணைத்து ...
ஆந்திராவில் தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஐதராபாத்தில் இருந்து புறப்பட்ட தனியார் பேருந்து காக்கிநாடா நோக்கி பயணித்தது. எலூரு அருகே ...
ஆந்திராவில் கட்டுப்பாட்டை இழந்த மணல் லாரி தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு, சிறுவர் பூங்காவிற்குள் நுழைந்ததில் இருவர் காயமடைந்தனர். விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்கரை சாலை வழியாக சென்றுகொண்டிருந்த ...
ஆந்திர மாநிலம், குண்டூர் அருகே ஆட்டோ மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர். சுண்டப்பள்ளி டோங்கா கிராமத்தைச் சேர்ந்த 15 பெண்கள் ஷேர் ...
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெறும் பொருட்காட்சியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சித்தாரா பொருட்காட்சி மைதானத்தில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அங்கு திடீரென தீ ...
ஆந்திரா அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்தில் பெண் கூலித் தொழிலாளிகள் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், பல்நாடு அருகே பொல்லாவரம் அருகே ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies