ஆந்திரா - Tamil Janam TV

Tag: ஆந்திரா

ஆந்திரா : கரை ஒதுங்கிய படகில் இருந்த 13 வங்கதேச மீனவர்கள் கைது!

ஆந்திராவில் கரை ஒதுங்கிய படகில் இருந்த 13 வங்கதேச மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். ஸ்ரீகாகுளம் மாவட்டம் எட்சர்லாவில் சந்தேகத்திற்கு இடமான படகு ஒன்று கரை ஒதுங்கியதை உள்ளூர் மீனவர்கள் ...

ஆந்திரா : ஐடி வேலையை துறந்து குடும்ப தொழிலை கையில் எடுத்த இளைஞர்!

ஆந்திராவில் ஐடி வேலையை துறந்த இளைஞர் ஒருவர் மண்பாண்ட தொழிலைக் கையில் எடுத்து இரட்டிப்பு வருமானத்தை ஈட்டி வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. விஜயவாடாவை சேர்ந்த சாய் ...

ஆந்திரா : காட்டு யானைகள் தாக்கி விவசாயி உயிரிழப்பு!

ஆந்திராவில் காட்டு யானைகளிடமிருந்து விளை நிலத்தைப் பாதுகாக்க முயன்ற விவசாயி, காட்டு யானைகள் தாக்கிப் பரிதாபமாக உயிரிழந்தார். சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ...

ஆந்திரா : அரசு மருத்துவமனையில் நோயாளியின் செல்போன் திருட்டு!

ஆந்திராவில் மலை கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தூங்கி கொண்டிருந்த நோயாளியின் செல்போனை மர்மநபர் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. ஆந்திர மாநிலம் அல்லூர் சீதாராம ...

ஆந்திரா : கல்லூரி மாணவர்கள் 50 பேரை காப்பாற்றிய பின் உயிர்விட்ட ஓட்டுநர்!

ஆந்திர மாநிலம் கோனசீமாவில் கல்லூரி பேருந்து ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் 50 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய பின் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ...

ஸ்ரீகாக்குளம் கோயில் கூட்ட நெரிசல் 9 பேர் பலியான சோகம்!

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாக்குளம் அருகே வெங்கடேஸ்வரச் சுவாமி கோயிலில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, 9 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தக் கூட்ட நெரிசலுக்குக் காரணம் ...

ஆந்திரா : கடல் அலையில் சிக்கி பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு!

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே குளிப்பதற்காகக் கடலுக்கு சென்ற பள்ளி மாணவர்கள் 3 பேர் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நெல்லூரில் உள்ள ...

ஆந்திரா : சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நபர் தற்கொலை!

ஆந்திராவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த நாராயண ராவ் என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

ஆந்திராவில் அதிகரித்து வரும் முதலீடுகள் : நாரா லோகேஷ்

ஆந்திராவில் முதலீடுகள் அதிகரித்து வருவதால் அண்டை மாநிலங்கள் எரிச்சலில் உள்ளதாக அமைச்சர் நாரா லோகேஷ் விமர்சித்துள்ளார். ஆந்திர மாநில அரசு இதுவரை 120 பில்லியனுக்கும் அதிகமான முதலீடுகளை ...

ஆந்திராவில் பட்டாசு ஆலையில் தீ விபத்து – 6 பேர் உயிரிழப்பு!

ஆந்திராவில் முறையான உரிமம் பெற்ற பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோனசீமா மாவட்டத்தில் உள்ள பானா சஞ்சா ...

ஆந்திரா : 500 மீ தூரத்திற்கு உள்வாங்கிய கடல்!

ஆந்திர மாநிலம், கோனசீமா மாவட்டம் அந்தர்வேதி அருகே கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். குறிப்பாகச் சுனாமிக்கான அபாயம் இருக்கும்போது கடல் இது போன்று உள்வாங்குவதால் மக்களுக்கு ...

ஆந்திரா : டிப்பர் லாரி – கார் மோதி கோர விபத்து -7 பேர் பலி!

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே டிப்பர் லாரியும், காரும் மோதிய விபத்தில் குழந்தைகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர். நெல்லூர் மாவட்டம் பெரமனா கிராமத்திற்கு அருகே தேசிய ...

ஆந்திரா : மனைவியை சித்ரவதை செய்த கணவன் கைது!

ஆந்திராவில் மனைவியைக் கட்டிப்போட்டு கணவர்  பெல்ட்டால் அடித்து இரவு முழுவதும் துன்புறுத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், கலுஜுவல்லப்பாடு பகுதியில் பாலாஜி ...

ஆந்திரா : நிலச்சரிவால் உருண்டு வந்த பாறை – உயிர் தப்பிய பக்தர்

ஆந்திரா மாநிலம் நல்லமலாவில் நிலச்சரிவால் பாறை உருண்டு விழுந்தபோது அவ்வழியாகச் சென்ற பக்தர் நல்வாய்ப்பாக உயிர்  தப்பினார். நல்லமலாவில் கனமழை  காரணமாக லச்சம்மா வனப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. ...

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான கண்ணாடி பாலம், வரும் 25ம் தேதி திறப்பு விழா காணவுள்ளது. கேரளாவின் வாகமனில் உள்ள 125 ...

ஆந்திரா : ஆசிரியர் தினம் – ஆசிரியர்களுக்கு நூறு விதமான உணவுகளை பரிமாறி அசத்திய மாணவர்கள்!

ஆந்திராவில் ஆசிரியர் தினத்தை ஒட்டி, ஆசிரியர்களுக்கு நூறு விதமான உணவுகளை பரிமாறி மாணவர்கள் அசத்தி உள்ளனர். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் ...

ஆந்திரா : தேவஸ்தான நிலம் ஓபராய் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட விவகாரம்!

ஒய்.எஸ்.ஆர்க் காங்கிரஸ் கட்சியினர் டன் கணக்கில் பணம் வைத்துள்ளதால், அவர்களால் யாரையும் எளிதாக விலைக் கொடுத்து வாங்க முடியும் எனத் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர்க் குழு தலைவர்ப் ...

ஆந்திரா : விநாயகர் பந்தல்களுக்கு இலவச மின்சாரம்!

ஆந்திராவில் விநாயகர் சதுர்த்திக்காக மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 15 ஆயிரம் விநாயகர்ப் பந்தல்களுக்கு இலவச மின்சாரம் வழங்க மாநில அரசு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. ...

வயல் வெளியா? வைர சுரங்கமா? : வைர வேட்டையில் கிராம மக்கள்!

ஆந்திராவில் வயல் வெளியில் கிடைக்கும் வைரக் கற்கள் சாதாரண விவசாயிகளின் வாழ்க்கையே ஜொலிக்க வைத்து வருகின்றன. பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வைரக்கற்களைத் தேடி வயல்வெளியை நாடிய மக்கள், ...

ஆந்திரா : பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த நபர் கைது!

ஆந்திர மாநிலம் தர்மவரத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த நபரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். சத்யசாய் மாவட்டத்தில் உள்ள தர்மவரம் நகரில் வசித்து ...

ஆந்திரா : இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட ஐஎன்எஸ் நிஸ்டார்!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் டைவிங் சப்போர்ட் போர்க் கப்பலான ஐஎன்எஸ் நிஸ்டார் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்தப் போர்க்கப்பல் ஆழ்கடல் செயல்பாடுகள் மற்றும் மீட்புப் பணிகளுக்குப் பயன்படுத்தக்கூடிய ...

ஆந்திரா : மெத்தை தயாரிப்பு ஆலையில் தீ விபத்து!

ஆந்திர மாநிலம் எலுருவில், மரச்சாமான்கள் மற்றும் மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. எலுருவில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு அருகேயுள்ள மெத்தை தொழிற்சாலையில் திடீரென தீ ...

தக்காளி விலை 3 மடங்கு உயர்வு!

பருவநிலை மாற்றத்தால் தமிழகத்தில் தக்காளியின் விலை 3 மடங்காக உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி அங்காடிகளுக்குத் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி ...

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டி கார் மோதி கட்சி தொண்டர் மரணம்!

ஆந்திராவில் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் காரின் அடியில் சிக்கிய வயதான தொண்டர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதலமைச்சரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ...

Page 1 of 2 1 2