ஆந்திரா : தேவஸ்தான நிலம் ஓபராய் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட விவகாரம்!
May 6, 2026, 06:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆந்திரா : தேவஸ்தான நிலம் ஓபராய் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட விவகாரம்!

Murugesan M by Murugesan M
Aug 27, 2025, 11:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒய்.எஸ்.ஆர்க் காங்கிரஸ் கட்சியினர் டன் கணக்கில் பணம் வைத்துள்ளதால், அவர்களால் யாரையும் எளிதாக விலைக் கொடுத்து வாங்க முடியும் எனத் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர்க் குழு தலைவர்ப் பி.ஆர் நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பதி மலை அடிவாரத்தில் தேவஸ்தானத்திற்குச் சொந்தமாக உள்ள 30 ஏக்கர் நிலம் கடந்த ஒய்.எஸ்.ஆர்க் காங்கிரஸ் ஆட்சியில், நட்சத்திர விடுதி கட்ட ஓபராய் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால் அந்நிறுவனம் அங்கு நட்சத்திர விடுதி கட்டாமல் அந்த இடத்தை மற்றொரு நிறுவனத்திற்கு வழங்கியது. இந்த விவகாரம் சர்ச்சையானதால் ஓபராய் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட இடம் தேவஸ்தான நிர்வாகத்தால் திரும்ப பெறப்பட்டது.

இந்நிலையில், அந்த இடத்திற்கு எதிர்புறம் உள்ள இடம் மீண்டும் ஓபராய் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் தேவஸ்தான நிர்வாகம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், தேவஸ்தான அறங்காவலர்க் குழு தலைவர்ப் பி.ஆர் நாயுடு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், திரும்ப பெறப்பட்ட நிலத்திற்குப் பதிலாக ஓபராய் நிறுவனத்திற்கு நிலம் வழங்க மாநில அரசு அறிவுறுத்தியதன் அடிப்படையில் புதிய நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, நில குத்தகைதாரரின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்து, அந்த நிலத்தைத் திரும்பப்பெற்று ஓபராய் நிறுவத்திற்கு வழங்கியதாக அவர்க் குற்றம் சாட்டினார்.

Tags: ஆந்திராAndhra Pradesh: The issue of temple land being given to Oberoi Companyதேவஸ்தான நிலம்
ShareTweetSendShare
Previous Post

சென்னை : குடிநீருடன் கழிவுநீர் கலந்து வரும் அவலம் – குடியிருப்பு வாசிகள் அவதி!

Next Post

கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்!

Related News

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies