தொலைந்துபோன காலணியை கண்டுபிடிக்க சாட்ஜிபிடியை பயன்படுத்திய இளைஞர்!
Aug 16, 2026, 10:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொலைந்துபோன காலணியை கண்டுபிடிக்க சாட்ஜிபிடியை பயன்படுத்திய இளைஞர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 16, 2026, 10:18 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஏஐ தொழில்நுட்பம் மனிதகுலத்தின் எதிர்காலத்தையே மாற்றும் என்று உலகமே பேசிக்கொண்டிருக்கும் வேளையில், ஒருவர் தொலைந்துபோன தனது செருப்பைக் கண்டுபிடிக்க சாட்ஜிபிடியை பயன்படுத்திய சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

பொது இடங்கள் அல்லது விசேஷ வீடுகளில் செருப்புகளைக் கழற்றிவிட்டுத் திரும்பும்போது, குவியலாகக் கிடக்கும் காலணிகளுக்கு நடுவே தங்களின் செருப்பைத் தேடிக் கண்டுபிடிப்பது அனைவருக்கும் வழக்கமான ஒரு சவால்தான்.

ஆனால், இந்த சிக்கலைத் தீர்க்க அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த நினைத்த நபர் ஒருவர், மொத்த செருப்புக் குவியலையும் புகைப்படம் எடுத்து சாட்ஜிபிடிக்கு அனுப்பித் தனது செருப்பைக் கண்டுபிடித்து தர கோரியுள்ளார்.

மனிதர்களின் கண்களுக்கே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரே மாதிரி பல செருப்புகள் இருந்தபோதிலும், தனது பார்வைத்திறன் மூலம் குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக்காட்டி சாட்ஜிபிடியும் உதவி செய்துள்ளது.

“ராக்கெட் அனுப்பவும், பெரிய நோய்களைக் குணப்படுத்தவும் ஏஐ உருவாக்கப்பட்டால், நாம செருப்புத் தேடப் பயன்படுத்துகிறோம்” என்றும், “ஏஐ மூலையில் உட்கார்ந்து அழுதுகொண்டிருக்கும்” என்றும் நெட்டிசன்கள் கருத்துகளைப் பகிர்ந்து இந்தச் சம்பவத்தை வைரலாக்கி வருகின்றனர்.

Tags: chatgptAI technologySearching footwear in ai
Share
Tweet
SendShare
Previous Post

அருணாச்சலப்பிரதேச தக்ஸிங்கை கைப்பற்றியதா சீனா? : திட்டவட்டமாக மறுக்கும் இந்திய ராணுவம் – சிறப்பு தொகுப்பு!

Related News

அருணாச்சலப்பிரதேச தக்ஸிங்கை கைப்பற்றியதா சீனா? : திட்டவட்டமாக மறுக்கும் இந்திய ராணுவம் – சிறப்பு தொகுப்பு!

சென்னை சுதந்திர தின விழாவின் போது மயங்கி விழுந்த காவலர் – மருத்துவமனையில் உயிரிழப்பு!

ஆவணி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

தாய் , தாய் நாடு, தாய்மொழி மீது மிகுந்த அக்கறை கொண்டவன் – நயினார் நாகேந்திரன் விளக்கம்!

சென்னை டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரியில், தமிழ் ஜனம், Madras Frames சார்பில் சுதந்திர தின புகைப்பட கண்காட்சி!

நாட்டின் 80-வது சுதந்திர தினம் – ஆரோவில் நகரில் கோலாகல கொண்டாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொலைந்துபோன காலணியை கண்டுபிடிக்க சாட்ஜிபிடியை பயன்படுத்திய இளைஞர்!

தேசப்பற்றுக்கு முன்னுதாரணம்; ராணுவப்பேட்டை என அடைமொழியுடன் அழைக்கப்படும் கிராமம்

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி – பிரதமர் மோடி

நக்சல் மனநிலை கொண்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

80-வது சுதந்திர தின விழா : மூவர்ண கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர்கள்!

வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்தச்சொன்ன சோனியா காந்தி – பாஜக கண்டனம்!

கிருஷ்ணசாமி உள்ளிடோருக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது – விஜய் வழங்கி கௌரவித்தார்!

உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் பெண் ருக்மிணி லட்சுமிபதி – சிறப்பு தொகுப்பு!

பஜனை பாடல்கள் மூலம் விடுதலை வேள்வியை மூட்டிய பங்கஜத்தம்மாள் : சிறப்பு தொகுப்பு!

80-வது சுதந்திர தினம் கோலாகலம் – கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies