AI technology - Tamil Janam TV

Tag: AI technology

ஏஐ தொழில்நுட்பம் தெரியாமல் இருப்பது கற்காலத்தில் வாழ்வதற்கு இணையானது; ஆனந்த் வெங்கடேஷ்

ஏஐ தொழில்நுட்பம் தெரியாமல் இருப்பது கற்காலத்தில் வாழ்வதற்கு இணையானது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ...

ஏஐ தொழில்நுட்பம் மோசடிக்காரர்களின் கைகளில் சிக்கி பேராபத்தாக உருவெடுக்கும் – எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

ஏஐ தொழில்நுட்பம், தற்போது மோசடிக்காரர்களின் கைகளில் சிக்கி பேராபத்தாக உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். நம்பத்தகுந்த மின்னஞ்சல்கள், கவரும் விளம்பரங்கள் மற்றும் போலியான சட்ட அறிவிப்புகளை ...

கொலம்பியா பார்லி தேர்தலில் ஏ.ஐ வேட்பாளரை களமிறக்க திட்டம்!

தென்அமெரிக்க நாடான கொலம்பியா நாடாளுமன்றத் தேர்தலில் ஏ.ஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கிய வேட்பாளரை போட்டியிடச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கொலம்பியாவில் அடுத்த மாதம் 8ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில், ...

ஏஐ தொழில்நுட்பம் இல்லாத நிறுவனங்கள் இனி இருக்காது – சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி

ஏஐ தொழில்நுட்பம் இல்லாத நிறுவனங்கள் இனி இருக்காது என்பதால், நிறுவனங்களை மேலாண்மை செய்பவர்கள் ஏஐ தொழில்நுட்பத்தை தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை உருவாகி வருவதாக, சென்னை ஐஐடி ...

சேலைகளை நெசவு செய்யும் ஏ.ஐ.தொழில்நுட்பம் – AI மாநாட்டில் காட்சிப்படுத்திய TCS நிறுவனம்!

டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் ஏ.ஐ. உச்சிமாநாடு உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த மாநாட்டில் சேலைகளை நெசவு செய்யும் ஏ.ஐ.தொழில்நுட்பத்தை டிசிஎஸ் காட்சிப்படுத்தியுள்ளது. ...

ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட பெண் – சமூக வலைதள பக்கத்தை பின்தொடரும் இளைஞர்கள்!

ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட பெண்ணை, உண்மை என நம்பி இளைஞர்கள் பலர், அதன் சமூக வலைதள பக்கத்தை பின்தொடர்ந்து வருகின்றனர். "லூனார் ஸ்டூடியோ" என்ற நிறுவனம் ...

ஏஐ தொழில்நுட்பம் மனித வரலாற்றின் முக்கிய திருப்புமுனை – பிரதமர் மோடி

ஏஐ தொழில்நுட்பம் மனித வரலாற்றின் ஒரு முக்கிய திருப்புமுனை என்றும், அணுசக்தி போன்று ஏஐ தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி ...

வீட்டிலிருந்து செய்யும் பணிகளுக்கு ஏஐ மூலம் ஆபத்து : கூகுள் டீப்மைண்டின் இணை நிறுவனர் ஷேன் லெக் எச்சரிக்கை!

ஐ.டி. போன்ற வீட்டிலிருந்து செய்யும் பணிகளில், பெரும் ஆபத்தை AI ஏற்படுத்தும் எனக் கூகுள் டீப்மைண்டின் இணை நிறுவனர் ஷேன் லெக் எச்சரித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே ...

இந்தியாவின் முதல் AI சூப்பர் பைக்கை உருவாக்கிய குஜராத் மாணவர்கள்!

இந்தியாவின் முதல் AI சூப்பர் பைக்கான கருடாவை குஜராத் மாநிலத்தை சேர்ந்த பொறியியல் மாணவர்கள் உருவாக்கி அசத்தியுள்ளனர். அசுர வளர்ச்சி கண்டு வரும் கணினி தொழில்நுட்பத்தில், செயற்கை ...

குவியும் ரூ.6 லட்சம் கோடி முதலீடு : AI-ல் தங்கவேட்டை நடத்தும் இந்தியா!

GOOGLE, AMAZON மற்றும் MICROSOFT நிறுவனங்கள் இந்தியாவில் 67 பில்லியன் டாலரை முதலீடு செய்யவுள்ளன. இதன்மூலம் தொழில்நுட்பத்துறையில் இந்தியாவின் தங்கவேட்டை தொடங்கியிருக்கிறது. 1 தொழில்நுட்ப வரலாற்றை சற்று ...

AI எவ்வளவு பாதுகாப்பானது? – செய்முறை விளக்கம் கொடுத்த யூடியூபர்!

செயற்கை நுண்ணறிவு அமைப்புகளில் உள்ள பாதுகாப்பு கட்டுப்பாடுகளை எளிதாக மீற முடியும் என்ற சோதனையை யூடியூபர் ஒருவர் வெற்றிகரமாகச் செய்து காட்டியுள்ளார். Inside AI என்ற யூடியூபர் ...

உலகின் நுண்ணறிவு தொழிற்சாலையாக மாறுகிறதா UAE? : 60 டிரில்லியன் AI டோக்கன்கள் தயாரிக்க திட்டம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 60 டிரில்லியன் AI டோக்களை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. AI டோக்கன்கள் என்றால் என்ன? அவை ஏன் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை ...

CEO, SURGEONS உள்பட யாரும் தப்பிக்க முடியாது : ஏ.ஐ. வளர்ச்சியால் 80% விரைவில் வேலை பறிபோகும்!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால், CEO உள்பட விரைவில் 80 சதவிகிதம் பேர் வேலையை இழக்கக்கூடும் என்று AI குரு ஸ்டூவர்ட் ரஸ்ஸல் எச்சரித்துள்ளார். அதற்கான காரணம் என்ன ...

AI ஒவ்வொரு மனிதரையும் செல்வந்தராக்கும் – எலான் மஸ்க் நம்பிக்கை

செயற்கை நுண்ணறிவு மற்றும் Humanoid ரோபோக்கள் உலக வறுமையை போக்கி, ஒவ்வொருவரையும் செல்வந்தராக்கும் என உலக பணக்காரரான எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்கா-சவுதி முதலீட்டாளர் மன்றத்தில் ...

ஏஐ தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் – கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை

ஏஐ தொழில்நுட்பத்தைக் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாமெனக் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஏஐ தொழில் நுட்பத்தைச் சந்தேகத்துடன் அணுக வேண்டும் ...

AI மூலம் போலி வாக்காளர்கள் நீக்கும் நடவடிக்கை – இந்திய தேர்தல் ஆணையம் தகவல்!

மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் போலி வாக்காளர்களை கண்டறிந்து நீக்க ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ...

AI புரட்சியால் உலக பில்லியனர்களின் செல்வம் பன்மடங்கு உயர்வு : சீன பொருளாதார மந்தத்தால் ஆசியாவின் செல்வ வளர்ச்சி பாதிப்பு!

உலகளாவிய செயற்கை நுண்ணறிவு புரட்சி பில்லியனர்களின் செல்வத்தைப் பெருக்கி வரும் நிலையில், மேற்கத்திய நாடுகள் அதில் முன்னிலை வகித்து வருகின்றன. இந்நிலையில், சீனாவின் பொருளாதார மந்தநிலை காரணமாக ...

சாட் ஜிபிடியிடம் தற்கொலை எண்ணங்களுடன் உரையாடும் மக்கள்!

ChatGPT உடன் தற்கொலை எண்ணங்களுடன் லட்சக்கணக்கான மக்கள் உரையாடுகின்றனர் என ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது. இன்றைய இளைய தலைமுறையினரிடம் சிறிய விஷயங்களுக்கே தற்கொலை செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. ...

விருப்பம் போல் செயல்படும் AI – மனித பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

சர்வதேச அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், ஏஐ மாடல்கள்பற்றிய புதிய ஆய்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பயனர்களின் கட்டளைகளை மீறிச் செயல்படுவது ...

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

நவீன உலகில் ஏ.ஐ. தொழில்நுட்பம் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, பரவலாக பயனர்களை பெற்று வருகிறது. வளர்ந்து வரும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் நாட்டு மக்களுக்கு வரும் ஆபத்துகளை குறைக்க ...

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

ஏ.ஐ. தொழில்நுட்பம் சர்வதேச அளவில் லட்சக்கணக்கானோரின் வேலையை பறித்துவிடும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறது கூகுள். ஏ.ஐ.தொழில்நுட்பம் வேலைவாய்ப்புகளை உருவாக்குமே ...

Al ChatBot-களிடம் இருந்து குழந்தைகளை பாதுகாக்க புதிய சட்டம்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் Al ChatBot-களிடம் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. சமீப நாட்களில் Al ChatBot-களின் பேச்சைக் கேட்டுக் குழந்தைகள் தற்கொலைச் செய்து ...

நிதி தொழில்நுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கையில் இந்தியா 3-ம் இடத்தில் உள்ளது – நிர்மலா சீதாராமன்

நிதி தொழில்நுட்ப நிறுவனங்களின் எண்ணிக்கையில் இந்தியா 3-ம் இடத்தில் உள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மும்பையில் 6-வது சர்வதேச நிதி தொழில்நுட்ப மாநாடு தொடங்கி ...

பள்ளிபாளையத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு – AI மூலம் உயிரிழந்தவரை உரையாற்ற வைத்து ஆனந்தம்!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் AI தொழில்நுட்பம் மூலம் உயிரிழந்த மாணவரை திரையில் கொண்டுவந்து பேசிய காட்சி ஒளிபரப்பப்பட்டது. பள்ளிபாளையம் அரசு ...

Page 1 of 2 1 2