ஏஐ தொழில்நுட்பம் மோசடிக்காரர்களின் கைகளில் சிக்கி பேராபத்தாக உருவெடுக்கும் - எச்சரிக்கும் ஆய்வாளர்கள்
Sep 12, 2026, 01:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏஐ தொழில்நுட்பம் மோசடிக்காரர்களின் கைகளில் சிக்கி பேராபத்தாக உருவெடுக்கும் – எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

Manikandan by Manikandan
Feb 27, 2026, 03:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஏஐ தொழில்நுட்பம், தற்போது மோசடிக்காரர்களின் கைகளில் சிக்கி பேராபத்தாக உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

நம்பத்தகுந்த மின்னஞ்சல்கள், கவரும் விளம்பரங்கள் மற்றும் போலியான சட்ட அறிவிப்புகளை உருவாக்கி, பொதுமக்களை ஏமாற்றும் புதிய வகை மோசடிகள் உலகளவில் அதிகரித்து வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் நடத்திய ஆய்வுகளின்படி, மோசடிக்காரர்கள் OpenAI உள்ளிட்ட முன்னணி AI தளங்களைத் தவறாகப் பயன்படுத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக, மோசடி மின்னஞ்சல்களில் எழுத்துப் பிழைகள் அல்லது இலக்கணப் பிழைகள் இருக்கும். அதன் மூலம் அவை போலி என்று கண்டறியப்படும். ஆனால், தற்போது AI உதவியுடன் மிகத் துல்லியமான மொழியில், அதிகாரப்பூர்வமான நிறுவனங்களிடமிருந்து வருவது போன்றே செய்திகளை மோசடிக்காரர்கள் உருவாக்குகின்றனர்.

AI தொழில்நுட்பம் இணையப் பாதுகாப்பிற்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாகவும், போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு இல்லையென்றால், பொதுமக்கள் பெரிய நிதி இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என்றும் டிஜிட்டல் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Tags: AnalystsseriouscurrentlyopenaiAIscamAI technologyfraudsters
Share
Tweet
SendShare
Previous Post

பனிப்பந்து தொடர்பான நியூயார்க் மேயர் மம்தானி பேச்சு – கொந்தளிக்கும் போலீசார்!

Next Post

கும்பகோணத்தில் 51 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட பஞ்சலோ அம்மன் சிலை வடிவமைப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies